India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திண்டுக்கல் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

திண்டுக்கல் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

திண்டுக்கல் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினாப் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25) அறிவித்தார். அதன் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் புறவழிச்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற சுபநிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட கலைஞர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, டெல்லியில் ஆட்சி செய்பவர்கள் யாராக இருந்தாலும் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய முடியாது. அது அமித் ஷாவாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி. இந்திய அளவில் பாஜக ஆளும் மாநிலங்களில் தான் அதிகமான பாலியல் குற்றங்கள் நடப்பதாகவும் தெரிவித்தார்.

திண்டுக்கல் புறவழிச்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற சுபநிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட கலைஞர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, டெல்லியில் ஆட்சி செய்பவர்கள் யாராக இருந்தாலும் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய முடியாது. அது அமித் ஷாவாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி. இந்திய அளவில் பாஜக ஆளும் மாநிலங்களில் தான் அதிகமான பாலியல் குற்றங்கள் நடப்பதாகவும் தெரிவித்தார்.

திண்டுக்கல் புறவழிச்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற சுபநிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட கலைஞர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, டெல்லியில் ஆட்சி செய்பவர்கள் யாராக இருந்தாலும் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய முடியாது. அது அமித் ஷாவாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி. இந்திய அளவில் பாஜக ஆளும் மாநிலங்களில் தான் அதிகமான பாலியல் குற்றங்கள் நடப்பதாகவும் தெரிவித்தார்.

திண்டுக்கல் புறவழிச்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற சுபநிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட கலைஞர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, டெல்லியில் ஆட்சி செய்பவர்கள் யாராக இருந்தாலும் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய முடியாது. அது அமித் ஷாவாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி. இந்திய அளவில் பாஜக ஆளும் மாநிலங்களில் தான் அதிகமான பாலியல் குற்றங்கள் நடப்பதாகவும் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ திண்டுக்கல் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0451-2460107
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free: 1800 4252 441
▶️ சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️ உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை SHARE பண்ணுங்க.

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ திண்டுக்கல் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0451-2460107
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free: 1800 4252 441
▶️ சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️ உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.