India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திண்டுக்கல் மக்களே மத்திய அரசின் நிலக்கரி நிறுவனமான NCL-ல் பல்வேறு பணியிடங்களில் மொத்தம் 577 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 18 – 30 வயதுகுட்பட்ட 10th, டிப்ளமோ, நர்சிங் படித்தவர்கள் மே 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.43,775 – ரூ.47,330 வரை வழங்கப்படும். மேலும் பணி விவரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

சின்னாளப்பட்டி அருகே உள்ள எல்லப்பட்டி பகுதியை சேர்ந்த சின்ன பாண்டியம்மாள் (45) நேற்று கருப்புசாமி (57) என்பவருடைய தோட்டத்தில் மாடு மேய்த்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கருப்புசாமி, சின்ன பாண்டியம்மாளை அடித்து கீழே தள்ளி விட்டதாக தெரிகிறது. இதில் சின்ன பாண்டியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அம்பாத்துரை போலீசார் கருப்பசாமியை கைது செய்தனர்.

கொடைரோடு அருகே திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலை பொட்டிக்குளம் பிரிவு பகுதியில், திண்டுக்கல் நோக்கி நேற்றிரவு கார்கள் சென்று கொண்டிருந்தனர். முன்னால் சென்ற ஒரு கார் திடீரென பிரேக் போட்டு நிற்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் பின்னால் வந்த 4 கார்களும் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்தில் சிக்கின. கார்களில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரனை.

கொடைரோடு அருகே திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலை பொட்டிக்குளம் பிரிவு பகுதியில், திண்டுக்கல் நோக்கி நேற்றிரவு கார்கள் சென்று கொண்டிருந்தனர். முன்னால் சென்ற ஒரு கார் திடீரென பிரேக் போட்டு நிற்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் பின்னால் வந்த 4 கார்களும் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்தில் சிக்கின. கார்களில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரனை.

திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில் நேற்று (10.04.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எண்களை அல்லது அவசர உதவிக்கு 100 என்ற எண்களை அழைக்கவும்.

திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில் நேற்று (10.04.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எண்களை அல்லது அவசர உதவிக்கு 100 என்ற எண்களை அழைக்கவும்.

திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில் நேற்று (10.04.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எண்களை அல்லது அவசர உதவிக்கு 100 என்ற எண்களை அழைக்கவும்.

திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில் நேற்று (10.04.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எண்களை அல்லது அவசர உதவிக்கு 100 என்ற எண்களை அழைக்கவும்.

திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில் நேற்று (10.04.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எண்களை அல்லது அவசர உதவிக்கு 100 என்ற எண்களை அழைக்கவும்.

திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில் நேற்று (10.04.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எண்களை அல்லது அவசர உதவிக்கு 100 என்ற எண்களை அழைக்கவும்.
Sorry, no posts matched your criteria.