India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திண்டுக்கல்லில் 2022ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில், தூத்துக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் ஸ்ரீரங்க பாண்டியன் (23) கைது செய்யப்பட்டார். பின்னர் பிணையில் வெளியே வந்தார். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் போலீஸார் கள்ளக்குறிச்சியில் பதுங்கியிருந்த அவரை கைது செய்தனர்.

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

வடமதுரையில் மனமகிழ் மன்றத்தில் புகுந்து சூறையாடி ரூ.62 ஆயிரம் பணம் பறித்த சம்பவத்தில் சிறுவன் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். வேடசந்தூர் டி.எஸ்.பி. பவித்ரா மேற்பார்வையில் போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடித்தனர். அவர்களிடமிருந்து 3 கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இங்கே <

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று (ஜன.10) வெளிநாட்டில் வேலை வாய்ப்பு என சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்கள், உங்கள் மொபைல்போனுக்கு வரும் குறுஞ்செய்திகள் மற்றும் லிங்குகளை நம்பி ஏமாற வேண்டாம் என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று (ஜன.10) வெளிநாட்டில் வேலை வாய்ப்பு என சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்கள், உங்கள் மொபைல்போனுக்கு வரும் குறுஞ்செய்திகள் மற்றும் லிங்குகளை நம்பி ஏமாற வேண்டாம் என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று (ஜன.10) வெளிநாட்டில் வேலை வாய்ப்பு என சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்கள், உங்கள் மொபைல்போனுக்கு வரும் குறுஞ்செய்திகள் மற்றும் லிங்குகளை நம்பி ஏமாற வேண்டாம் என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று (ஜன.10) வெளிநாட்டில் வேலை வாய்ப்பு என சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்கள், உங்கள் மொபைல்போனுக்கு வரும் குறுஞ்செய்திகள் மற்றும் லிங்குகளை நம்பி ஏமாற வேண்டாம் என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று (ஜன.10) வெளிநாட்டில் வேலை வாய்ப்பு என சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்கள், உங்கள் மொபைல்போனுக்கு வரும் குறுஞ்செய்திகள் மற்றும் லிங்குகளை நம்பி ஏமாற வேண்டாம் என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று (ஜன.10) வெளிநாட்டில் வேலை வாய்ப்பு என சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்கள், உங்கள் மொபைல்போனுக்கு வரும் குறுஞ்செய்திகள் மற்றும் லிங்குகளை நம்பி ஏமாற வேண்டாம் என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.