India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், வரும் (ஜனவரி.23) திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் ஏராளமான நிறுவனங்கள் கலந்துகொண்டு, வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளன. இதில் பங்கேற்க என்ற<

திண்டுக்கல்லில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.22) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, பழனி பேருந்து நிலையம், புதிய தாராபுரம் ரோடு, தலைமை தபால் நிலையம் பகுதி, மதனபுரம், அயம்புள்ளி ரோடு, சன்னதி வீதி, பாரதி நகர், திருஆவினன்குடி, அரசு தலைமை மருத்துவமனை, பாளையம், ஆர்.எப்.ரோடு தெற்கு பகுதி, ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) பாரத்நெட் திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (DLFP) தேர்வு செய்கிறது. விண்ணப்பங்கள் 01.01.2026–25.01.2026 வரை https://tanfinet.tn.gov.in மூலம் வரவேற்கப்படுகிறது. தேர்வில் OFC/ONT பராமரிப்பு, தடையில்லா இணைய சேவை, SLA பின்பற்றுதல் போன்ற பணிகள் அடங்கும். விவரங்களுக்கு 044-24965595. மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல், வேடசந்தூர் ஆத்துமேடு அய்யனார் நகர், கொத்துவா பள்ளிவாசல் அருகே, சட்டவிரோதமாக சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று சுற்றிவளைத்த போலீசார், இருவரை கைது செய்தனர். மேலும் 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததோடு, தப்பியோடிய சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை<

திண்டுக்கல் மக்களே, நீங்கள் வீட்டிலிருந்தபடியே செல்போன் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்!<

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspdgldvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0451-2461828 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

திண்டுக்கல் மாவட்டம் , தருமத்துப்பட்டி ஊராட்சி செவனக்கரையான்பட்டியை சேர்ந்த அதிமுக, தேமுதிக, தவெக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளிலிருந்து ஏராளமானோர் நேற்று (ஜன.19) விலகி திமுகவில் இணைந்தனர். இந்த இணைப்பு நிகழ்ச்சி அமைச்சர் ஐ. பெரியசாமி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, திமுகவில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் சால்வை அணிவித்து வரவேற்றார்.

திண்டுக்கல் மாவட்டம் , தருமத்துப்பட்டி ஊராட்சி செவனக்கரையான்பட்டியை சேர்ந்த அதிமுக, தேமுதிக, தவெக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளிலிருந்து ஏராளமானோர் நேற்று (ஜன.19) விலகி திமுகவில் இணைந்தனர். இந்த இணைப்பு நிகழ்ச்சி அமைச்சர் ஐ. பெரியசாமி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, திமுகவில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் சால்வை அணிவித்து வரவேற்றார்.

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். திண்டுக்கல் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0451-2460107, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free -1800 4252 441, சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (ஷேர் பண்ணுங்க)
Sorry, no posts matched your criteria.