India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ச. சரவணன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ச. சரவணன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ச. சரவணன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ச. சரவணன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ச. சரவணன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ச. சரவணன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கி கணக்கின் மூலம் சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை செய்துள்ளீர்கள் என உங்களது செல்போனிற்கு வரும் அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம். அதன்மூலம் உங்களை மிரட்டி பணம் பறிக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற மோசடிகளுக்கு உள்ளானால் 1930 என்ற எண்ணையோ, www.cybercrime.gov.in இணையதளத்தையோ தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர்!

திண்டுக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இது வேலை செய்யவில்லை என்றால் <

திண்டுக்கல் மக்களே நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க.

பேங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலியிடங்கள்: 418
2) கல்வித்தகுதி: B.E/B.Tech, M.E/M.Tech (அ) MCA முடிக்க வேண்டும்.
3) வயது வரம்பு: 22 முதல் 37 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
4) சம்பளம்: ரூ.48,480 முதல் ரூ. 1,05,280 ஆகும்.
5) கடைசி தேதி: பிப்.19, 2026.
6) விண்ணப்பிக்க <
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.