India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மது அருந்தி வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்போம்; பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்” என்ற வாசகத்துடன் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை போஸ்டர் வெளியீடு: விதிகளை மீறி மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்குக் கட்டாய அபராதம் விதிக்கப்படுவதோடு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்கப் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மது அருந்தி வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்போம்; பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்” என்ற வாசகத்துடன் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை போஸ்டர் வெளியீடு: விதிகளை மீறி மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்குக் கட்டாய அபராதம் விதிக்கப்படுவதோடு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்கப் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மது அருந்தி வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்போம்; பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்” என்ற வாசகத்துடன் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை போஸ்டர் வெளியீடு: விதிகளை மீறி மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்குக் கட்டாய அபராதம் விதிக்கப்படுவதோடு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்கப் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மது அருந்தி வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்போம்; பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்” என்ற வாசகத்துடன் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை போஸ்டர் வெளியீடு: விதிகளை மீறி மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்குக் கட்டாய அபராதம் விதிக்கப்படுவதோடு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்கப் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெறவிருந்த மனுநீதி நாள் கூட்டம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் இந்த மாற்றத்தை அறிந்து, புதிய அலுவலகத்திற்குச் சென்று தங்களது கோரிக்கை மனுக்களைச் சமர்ப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெறவிருந்த மனுநீதி நாள் கூட்டம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் இந்த மாற்றத்தை அறிந்து, புதிய அலுவலகத்திற்குச் சென்று தங்களது கோரிக்கை மனுக்களைச் சமர்ப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெறவிருந்த மனுநீதி நாள் கூட்டம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் இந்த மாற்றத்தை அறிந்து, புதிய அலுவலகத்திற்குச் சென்று தங்களது கோரிக்கை மனுக்களைச் சமர்ப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெறவிருந்த மனுநீதி நாள் கூட்டம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் இந்த மாற்றத்தை அறிந்து, புதிய அலுவலகத்திற்குச் சென்று தங்களது கோரிக்கை மனுக்களைச் சமர்ப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!c

திண்டுக்கல் குமரன் நகரை சேர்ந்த ஜெயராம். இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் நடத்தி வருகிறார். இவர் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்து திண்டுக்கல் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறனர்.
Sorry, no posts matched your criteria.