Dharmapuri

News September 2, 2025

தருமபுரி மக்களே சான்றிதழ்கள் பெற ஈஸி வழி

image

தருமபுரி மக்களே, உங்களுக்கு தேவையான
▶️சாதி சான்றிதழ்
▶️வருமான சான்றிதழ்
▶️முதல் பட்டதாரி சான்றிதழ்
▶️கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
▶️விவசாய வருமான சான்றிதழ்
▶️சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
▶️குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <>இந்த லிங்கில் <<>>கிளிக் செய்து அப்ளை செய்யலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News September 2, 2025

தருமபுரி: போலீஸ் ஆக ஆசையா? இங்க போங்க

image

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 3.665 காலிப்பணியிடங்கள் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. இதற்கு தருமபுரியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நாளை (செ.03) முதல் துவங்க உள்ளது. விருப்பமுள்ளவர்கள்<> இந்த<<>> லிங்கில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இந்த 04342-288890 எண்ணில் தெரிந்து கொள்ளலாம். நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News September 2, 2025

மாணவருக்கு ஆட்சியர் நிதியுதவி

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பூதனஅள்ளி கிராமத்தை சேர்ந்த செல்வன்.ஆத்திஷ்குமார் த/பெரியசாமி என்பவருக்கு தொழிற்கல்விப் பயில முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50,000/-த்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இன்று (01.09.2025) வழங்கினார்.

News September 1, 2025

இரவு நேர ரோந்துப் பணி விவரம்

image

தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (01.08.2025) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர், ராஜ்குமார் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சிவபெருமான் , தோப்பூரில் குமரவேல் , மதிகோன்பாளையத்தில் மாது ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க.

News September 1, 2025

தர்மபுரி: கேஸ் சிலிண்டர் இருக்கா? இதை பாருங்க

image

தர்மபுரி மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)

News September 1, 2025

தவெக சார்பில் விஜய் அன்பு இல்லம்

image

காரிமங்கலம் பாப்பாரப்பட்டி அண்ணா நகரில் மூதாட்டி ஒருவருக்கு தவெக பேரூராட்சி செயலாளர் ரமேஷ் தலைமையில் இலவசமாக வீடு கட்டி கொடுத்து அதற்கு இன்று திறப்பு விழா நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

News September 1, 2025

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

image

தர்மபுரி மாவட்டத்தில் செப்டம்பர் 2ல் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெறும் இடங்கள் தர்மபுரி-மணிபுரம் சமுதாயக்கூடம் திப்பிரேட்டிஅல்லி, பென்னாகரம்-மகாலட்சுமி திருமண மண்டபம் BDO ஆபிஸ் அருகில், நல்லம்பள்ளி VPRC கட்டிடம் பாலவாடி, கடத்தூர்-சமுதாயக்கூடம் மோட்டங்குறிச்சி, காரிமங்கலம்-முக்குளம்-ஊராட்சி மன்ற அலுவலகம், பாலக்கோடு-சமுதாய கூடம், தொட்டபடக்காடல்லி சாமனூர் நடைபெற உள்ளது.

News September 1, 2025

தருமபுரி மக்களே செல்போன் தொலைஞ்சிடுச்சா..

image

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை.<> சஞ்சார் சாத்தி <<>>என்ற செயலி அல்லது இணையத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை உள்ளிட்டு புகார் அளிக்கலாம். இதில் புகாரளித்தால் முதலில் செல்போன் செயலிழக்க செய்யப்படும். பின் செல்போனை டிரேஸ் செய்து கண்டறிந்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News September 1, 2025

தருமபுரியில் அரசு வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஒன்றியங்களின் ஊராட்சி அலுவலர், உதவியாளர், எழுத்தர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இன்று (செ.1) முதல் <>இந்த இணையதளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி 30.09.2025. விண்ணப்பதாரர்கள் அவசியம் இணையதளத்தின் வழியே மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News September 1, 2025

தருமபுரியில் அரசு வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஒன்றியங்களின் ஊராட்சி அலுவலர், உதவியாளர், எழுத்தர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இன்று (செ.1) முதல் <>இந்த இணையதளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி 30.09.2025. விண்ணப்பதாரர்கள் அவசியம் இணையதளத்தின் வழியே மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!