Dharmapuri

News September 4, 2025

தருமபுரி: குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு

image

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.25,000 இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.50.000 அரசு சார்பாக அவர்களின் பெயரில் ஒரு ரொக்கத்தொகை வரவு வைக்கப்படும். 18 வயதாகும் போது வட்டியுடன் சேர்த்து இந்த பணம் வழங்கப்படும். இதற்கு உங்கள் ஊரில் நடைபெற்று வரும் ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாமிலும் விண்ணப்பிக்காலாம். ஷேர் IT <<17608063>>தொடர்ச்சி<<>>

News September 4, 2025

தருமபுரி மக்களே கவனமா இருங்க… ஒரு கிளிக் தான்

image

தருமபுரி மக்களே உங்கள் வாகனங்கள் சாலை விதிமுறைகளை மீறியதால் வாகனத்தின் மீது கேஸ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் மெசேஷ் வந்தால் கவனமா இருங்க. E-Challan .apk File Install அபராத பணத்தை கட்டுங்கள் என வரும் Message களை -நம்பி அந்த .apk File Install செய்தால் சைபர் குற்றவாளிகள் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுத்து விடுவர். 1930 என்ற எண் அல்லது <>இந்த லிங்கில்<<>> புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News September 4, 2025

தர்மபுரியில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

image

தருமபுரி மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <>இங்கு <<>>கிளிக் செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News September 3, 2025

BREAKING-தருமபுரி: ஆசிரியர் பணியிடை நீக்கம்

image

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாவேரிப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி இருக்கிறது. இந்த பல்லயில் படிக்கும் மாணவர்களை, தலைமையாசிரியர் கலைவாணி கை, கால் அமுக்க வைத்தார். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், தலைமையாசிரியை கலைவாணியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, அரூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவவலர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். இந்த முடிவு பெற்றோர்கள் இடையே வரவேற்பு பெற்றுள்ளது.

News September 3, 2025

BREAKING-தருமபுரி: ஆசிரியர் பணியிடை நீக்கம்

image

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாவேரிப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி இருக்கிறது. இந்த பல்லயில் படிக்கும் மாணவர்களை, தலைமையாசிரியர் கலைவாணி கை, கால் அமுக்க வைத்தார். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், தலைமையாசிரியை கலைவாணியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, அரூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவவலர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். இந்த முடிவு பெற்றோர்கள் இடையே வரவேற்பு பெற்றுள்ளது.

News September 3, 2025

தர்மபுரியில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 3, 2025

தர்மபுரியில் லோன் வாங்குபவரா நீங்கள்?

image

தர்மபுரி மக்களே, நம்முடைய அவசரத் தேவைக்கு ஆன்லைன் லோன் ஆப் மூலம் லோன் வாங்கி விடுகிறோம். ஆனால், அதனை உரிய நேரத்தில் கட்ட முடியாமல் போய் விடும். இதனால் அந்த நிறுவனங்கள் நமக்கு அதிக வட்டி விதிப்பது, நம்முடைய புகைப்படங்களை மார்ப் செய்வது, நம்முடைய உறவினர்களுக்கு ஃபோன் செய்து மிரட்டுவது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் உள்ளவர்கள் 1930 என்ற எண்ணிலோ <>இந்த லிங்கிலோ<<>> புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News September 3, 2025

தர்மபுரி ஊடக வளர்ச்சி காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

image

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் 70 ஜீப் ஓட்டுநர் 33 பதிவுத்துறை எழுத்தர் 151 அலுவலக உதவியாளர் 83 இரவு காவலர் உட்பட 300க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு www.trd.tn.gov.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News September 3, 2025

தர்மபுரி ஊடக வளர்ச்சி காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

image

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் 70 ஜீப் ஓட்டுநர் 33 பதிவுத்துறை எழுத்தர் 151 அலுவலக உதவியாளர் 83 இரவு காவலர் உட்பட 300க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு www.trd.tn.gov.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News September 3, 2025

தருமபுரி மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

image

ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். *தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!