Dharmapuri

News September 25, 2025

தருமபுரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM-YASASVI-Top Class Education in Schools for OBC, EBC & DNT கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு <>தேசிய கல்வி உதவித்தொகை<<>> இணையத்தளத்தில் (National Schoalrship Portal) விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் தெரிவித்துள்ளார். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News September 25, 2025

தருமபுரி: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க…

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்..உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க…மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950 அழையுங்க.. இந்த தகவலை மற்றவர்களும் SHARE பண்ணுங்க.

News September 25, 2025

தர்மபுரியில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தபடுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கபடுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News September 25, 2025

தர்மபுரி: தீபாவளி PURCAHSEக்கு போறீங்களா? இது உங்களுக்கு தான்

image

தீபாவளிக்கு கடைகளில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்ற மறுத்தாலோ அல்லது பணத்தைத் திரும்பத் தராவிட்டாலோ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருள் 15 நாட்களுக்குள் சேதாரம் இல்லாமல், வாங்கிய நிலையில் இருந்தால், அதை மாற்ற, பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு. விவரங்களுக்கு, தர்மபுரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 04342-230561 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஷேர்!

News September 25, 2025

தர்மபுரி: கடையில் அதிக விலை வசூலிக்க படுகிறதா?

image

தர்மபுரி மக்களே..நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், மருந்துகள், ஆட்டோமொபைல்கள் என 375 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜிஎஸ்டி குறித்த புகார்களை 1800-11-4000 என்ற எண்ணிலோ அல்லது இந்த <>இணையதளத்திலோ <<>> புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

News September 25, 2025

தர்மபுரி: 10th பாஸ் போதும்…Post officeல் வேலை! தேர்வு கிடையாது

image

இந்திய அஞ்சல் துறையில் பணிபுரிய தமிழகத்திற்கு மட்டும் சுமார் 32,500 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும் தேர்வு ஏதும் இல்லாமல் மெரிட் முறையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறது. 18 – 40 வயது உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாதம் ரூ.10,000- 29,380 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் செப்.30க்குள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News September 25, 2025

தர்மபுரி மாவட்ட பாஜக நிர்வாகிகள் நியமனம்

image

பாரதிய ஜனதா கட்சியின் தர்மபுரி மாவட்ட தலைவர் சரவணன் வெளியிட்ட அறிக்கையின்படி, கலை மற்றும் கலாச்சார பிரிவுக்கு மஞ்சுநாதன், பிரச்சார பிரிவுக்கு ரங்கநாதன், அயலக தமிழர் பிரிவுக்கு அருண் சக்கரவர்த்தி, மற்றும் ஊடகப்பிரிவுக்கு குமரவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய நியமனங்கள் கட்சியின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News September 25, 2025

தருமபுரியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

தருமபுரி மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 25) “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறும் இடங்கள்.
1) தருமபுரி நகராட்சி: நெசவாளர் காலனி, செங்குந்தர் திருமண மண்டபம்.
2) தருமபுரி வட்டம்: செம்மாண்டகுப்பம் கூட்டுறவு சங்கம்
3) பென்னாகரம்: சிட்லகாரம்பட்டி நரசிம்மசாமி கோவில் மண்டபம்
4) ஏரியூர்: ஊராட்சி மன்ற அலுவலகம், பழையூர்
5) பாலக்கோடு: சமுதாயக் கூடம், கணபதி
6) அரூர்: குமுதம் மஹால், கே.வேட்ரப்பட்டி (SHARE IT)

News September 25, 2025

தருமபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் (செப்.24) இரவு 9 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!

News September 24, 2025

தருமபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் (செப்.24) இரவு 9 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!

error: Content is protected !!