India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மாவட்டத்தில் வேளாண் பொருட்களில் மதிப்புக்கூட்டுதல் தொழிலுக்கு முதலீட்டு மானியம் ரூ. 1.5 கோடி ஒதுக்கீடு மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் தகவல் அளித்துள்ளார். http://www.agrimark. in.gov.in விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து உரிய விண்ணப்ப படிவம் இணைப்பு -2 மற்றும் ஆவனங்களுடன் இணைப்பு- 3 வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையருக்கு அனுப்ப வேண்டும். என ஆட்சியர் சதிஸ் தெரிவித்துள்ளார் .

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் & சிந்து வங்கியில் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 190 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 23 வயதுக்கு மேல் இருந்து எதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் 64,000 முதல் 94,000 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் அக்-10 குள் இந்த <

அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள தாழ்வுநிலை மண்டலத்தால், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று (அக்.7) தருமபுரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் வெயிலா? மழையா? என சொல்லிட்டு போங்க!

தருமபுரி மாவட்டத்தில் இன்று அக்டோபர்-7 ஆம் தேதி கீழ்க்கண்ட இடங்களில் உங்களிடம் ஸ்டாலின் முகம் நடைபெற உள்ளது
1) தருமபுரி
நகராட்சி-செங்குந்தர் மண்டபம் அன்னசாகரம்
2) பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரம்-சமுதாயக் கூடம் சித்தேரி
3) நல்லம்பள்ளி வட்டாரம்-
PUES, வெள்ளக்கல் பள்ளி வளாகம்
4) பாலக்கோடு வட்டாரம்-தாதுகாரனஹள்ளி (மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரி)

மாம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வருகின்ற 8 ஆம் தேதி அன்று மாம்பட்டி அனுமன்தீர்த்தம் கைலாயபுரம் காட்டேரி சட்டையம்பட்டி கொங்கவேம்பு செல்லம்பட்டி சங்கிலிவாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (அக்.6) இரவு 10 மணி முதல் இன்று (அக்.7) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. SHARE IT

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் தருமபுரி மாவட்ட கிளை சார்பாக 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்று (அக்.6) தர்மபுரி கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு தமிழ்நாடு முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் சங்கங்களுக்கு இழப்பு ஏற்படுத்தும் விவசாய உபகரணங்கள், வாகனங்கள், வழங்க வேண்டும்.

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற <

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண உதவித்திட்டம் மூலம் படிக்காத பெண்களுக்கு 8 கிராம் தங்கக்காசு & ரூ.25,000, படித்த பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு உங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். *தங்கம் பெற சூப்பர் வாய்ப்பு. உறவினர்களுக்கு பகிரவும்*

தருமபுரி மக்களே.., கணினி மேம்பாட்டு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதில் Project Associate போன்ற பல்வேறு பணிகளுக்கு B.E/ B.Tech முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <
Sorry, no posts matched your criteria.