India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி, போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். DigiLocker, M parivaahan போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.

இந்தியாவில் ஒருவர் 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க முடியும் என்ற புதிய விதி அமலானது. உங்கள் ஆதார் விவரங்களைப் பயன்படுத்தி வேறு யாராவது சிம் கார்டு வாங்கி இருக்கிறார்களா என்பதைச் சரிபார்க்க, <

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அக்டோபர் 11, 2025 (சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. முகாமில் பல்வேறு பரிசோதனைகள் மற்றும் நிபுணர் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும். தொழிலாளர் நல அட்டையுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

தமிழக ரயில்வேயில் selection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்க <

மழை பாதிப்பு நேரத்தில் இந்த எண்களை தொடர்புகொள்ளவும்
தருமபுரி: வருவாய் கோட்ட அலுவலர் (94450 00428)
அரூர்: வருவாய் கோட்ட அலுவலர்(94454 61802)
பாலக்கோடு: தனித்துணை ஆட்சியர் (9445461734)
பென்னாகரம்: உதவி ஆணையர் (94445 55118)
பாப்பிரெட்டிப்பட்டி: மாவட்ட வழங்கல் அலுவலர் (94450 00216)
காரிமங்கலம்: மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் (94454 77851)
நல்லம்பள்ளி: மாவட்ட ஆதிதிரவிடர் நல அலுவலர் (73388 01256)

தருமபுரி மாவட்டத்தில் (அக்.11) சனிக்கிழமை காலை 11 மணிக்கு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. மக்கள் தங்கள் ஊர் வளர்ச்சி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் பொதுப் பிரச்சினைகள் குறித்து கருத்துகள் தெரிவிக்கலாம். இந்த கூட்டத்துக்கு மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

பென்னாகரம் அரசு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நலன் விசாரித்து மருத்துவர்கள், செவிலியர்கள் நல்ல முறையில் பார்த்துக் கொள்கிறார்களா என பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி இன்று அக்.9 நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் முக்கிய நிர்வாகிகள் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இன்று ( அக்-9) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்.

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் இந்திய முழுவதும் காலியாக உள்ள 348 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த இதற்கு 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <

சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துத் தரப்படும் என வேளாண்மைத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களுடன் உங்கள் அருகே உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது இந்த <
Sorry, no posts matched your criteria.