India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் நேற்று (அக்.15) வெளியிட்ட செய்தி குறிப்பில், ’வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை உள்ளிட்ட துறைகளில் ஸ்டார்ட் அப் தொழில் தொடங்குவோருக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். பயனாளிகள் தமிழ்நாடு தொடக்க மற்றும் புத்தாக்க இயக்கம் அல்லது ஸ்டார்ட் அப் இந்தியா கீழ் பதிவு செய்திருக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் முழுவதும் நேற்று(அக்.15) இரவு 9 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. திரு. பாலகிருஷ்ணன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க

தருமபுரி மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிக்கூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா?<

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <

தருமபுரி மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)

தருமபுரி மக்களே, மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்களும் அதிகரித்து வருகிறது. சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, TOLL FREE NO-1930, எஸ்.பி அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க விழிப்போடு இருங்கங்க.

தருமபுரி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று (அக்.14) முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் விசிக தர்மபுரி மேற்கு மற்றும் மைய மாவட்டங்களின் சார்பில் தேர்தல் நிதியாக ரூ.50 லட்சம் வழங்கினர். ஏற்கனவே விசிக தர்மபுரி கிழக்கு மாவட்டத்தின் சார்பில் ரூ.31.50 லட்சம் வழங்கினார்கள். தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பில் 81,50,000 நிதி வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

2025ம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நிர்வாகம் வனத்துறை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் தன்னார்வலர்கள் அமைப்பு ஆகியோர் இணைந்து 83,5500 பனை விதைகள் நடவு செய்வோம் என நேற்று (அக்.14) உறுதியேற்றனர். மேலும் நாம் அனைவரும் இணைந்து இந்த பனை விதை நடவு இயக்கத்தை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான வரலாற்று சின்னமாக ஆக்குவோம் என்று தர்மபுரி கலெக்டர் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. பாமக கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராக ஜி.கே.மணி இருந்து வருகிறார். இந்த நிலையில் பாமக-வில் நிலவி வரும் உட்கட்சி மோதல் காரணமாக, அன்புமணி பிரிவு பாமகவினர் ஜி.கே.மணியை சட்டமன்ற குழுத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கி, தர்மபுரி வெங்கடேசனை பாமக சட்டமன்ற குழுத் தலைவராக நியமித்து முதல் வரிசையில் சீட் தரவேண்டும் என இன்று கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.

தர்மபுரி மக்களே, இந்திய ராணுவத்தில் Group-C பிரிவில் காலியாக உள்ள Electrician, Telecom Mechanic போன்ற பதவிகளில் 194 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12th பாஸ் போதும். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.20,200 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
Sorry, no posts matched your criteria.