India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர் பிரச்னை, சாலை சேதம் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <
தர்மபுரி மாவட்டத்தில் ஆக.28 அன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் பின்வருமாறு; 1.பாலக்கோடு- VM மஹால், சிக்கமாரண்டஅள்ளி. 2.தர்மபுரி-மீனாட்சி மஹால், தெற்கு ரயில் பாதை சாலை
3.பாப்பாரப்பட்டி-PKS திருமண மண்டபம், பென்னாகரம் மெயின் ரோடு
4.பென்னாகரம்- சமுதாயக்கூடம், மாதேஹள்ளி
5.ஏரியூர்-VPRC கட்டிடம், செல்லமுடி
6.அரூர்-ஸ்ரீ ராகவேந்திரர் திருமண மண்டபம், கொலகம்பட்டி.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று (ஆக.26) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர்.
பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். *பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுங்க*
தர்மபுரி மக்களே, தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தின் கீழ் இயங்கும் அரசு அச்சகங்களில் எலக்ட்ரீசியன், மெக்கானிக் உள்ளிட்ட 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். இதற்கு எழுத்து தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். SHARE பண்ணுங்க! விபரங்களுக்கு <<17520461>>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் இங்கு <
தர்மபுரி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் காகித உறை பைகள் & காகித கோப்புகள் தயாரித்தல் பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. பயிற்சிக்கு கட்டணம் எதுவும் இல்லை. உணவு, சிற்றுண்டி உண்டு. பயிற்சி முடிந்த பின்னர் சுயதொழில் தொடங்க ஆலோசனை வழங்கப்படும். தொடர்புக்கு 04342 230511,8667679474 அழைக்கவும்
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த அண்ணாமலைப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி இந்திரா. இருவரும் நேற்று மாலை ஆரூரில் இருந்து தர்மபுரிக்கு மொபெட்டில் வந்தனர். அப்போது இந்திராவின் சேலை மொபெட் வீலில் சிக்கி இருவரும் கீழே விழுந்தனர். மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது இந்திரா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அரூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் நடத்தும் காகித உறை பைகள் & காகித கோப்புகள் தயாரித்தல் பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. பயிற்சிக்கு கட்டணம் எதுவும் இல்லை. உணவு, சிற்றுண்டி உண்டு. தொடர்புக்கு 04342 230511,8667679474 அழைக்கவும்
தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக P. ராமமூர்த்தி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.