Dharmapuri

News September 1, 2025

தர்மபுரி: கேஸ் சிலிண்டர் இருக்கா? இதை பாருங்க

image

தர்மபுரி மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)

News September 1, 2025

தவெக சார்பில் விஜய் அன்பு இல்லம்

image

காரிமங்கலம் பாப்பாரப்பட்டி அண்ணா நகரில் மூதாட்டி ஒருவருக்கு தவெக பேரூராட்சி செயலாளர் ரமேஷ் தலைமையில் இலவசமாக வீடு கட்டி கொடுத்து அதற்கு இன்று திறப்பு விழா நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

News September 1, 2025

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

image

தர்மபுரி மாவட்டத்தில் செப்டம்பர் 2ல் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெறும் இடங்கள் தர்மபுரி-மணிபுரம் சமுதாயக்கூடம் திப்பிரேட்டிஅல்லி, பென்னாகரம்-மகாலட்சுமி திருமண மண்டபம் BDO ஆபிஸ் அருகில், நல்லம்பள்ளி VPRC கட்டிடம் பாலவாடி, கடத்தூர்-சமுதாயக்கூடம் மோட்டங்குறிச்சி, காரிமங்கலம்-முக்குளம்-ஊராட்சி மன்ற அலுவலகம், பாலக்கோடு-சமுதாய கூடம், தொட்டபடக்காடல்லி சாமனூர் நடைபெற உள்ளது.

News September 1, 2025

தருமபுரி மக்களே செல்போன் தொலைஞ்சிடுச்சா..

image

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை.<> சஞ்சார் சாத்தி <<>>என்ற செயலி அல்லது இணையத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை உள்ளிட்டு புகார் அளிக்கலாம். இதில் புகாரளித்தால் முதலில் செல்போன் செயலிழக்க செய்யப்படும். பின் செல்போனை டிரேஸ் செய்து கண்டறிந்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News September 1, 2025

தருமபுரியில் அரசு வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஒன்றியங்களின் ஊராட்சி அலுவலர், உதவியாளர், எழுத்தர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இன்று (செ.1) முதல் <>இந்த இணையதளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி 30.09.2025. விண்ணப்பதாரர்கள் அவசியம் இணையதளத்தின் வழியே மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News September 1, 2025

தருமபுரியில் அரசு வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஒன்றியங்களின் ஊராட்சி அலுவலர், உதவியாளர், எழுத்தர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இன்று (செ.1) முதல் <>இந்த இணையதளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி 30.09.2025. விண்ணப்பதாரர்கள் அவசியம் இணையதளத்தின் வழியே மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News September 1, 2025

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு: குளிக்க தடை.

image

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் இன்று (ஆக.31) மாலை நிலவரப்படி, காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 20,000 கனஅடிக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் இந்த அறிவிப்பைக் கவனத்தில் கொண்டு, அருவியில் குளிக்காமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

News August 31, 2025

தருமபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆக.31) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக
J. ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி புஷ்பராணி, அரூர் ஆதம், பென்னாகரம் முரளி மற்றும் பாலக்கோடு வெங்கட்ராமன் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதை அனைவருக்கும் ஷேர் செய்க!

News August 31, 2025

தர்மபுரி: 10வது போதும்.. விமான நிலையத்தில் வேலை!

image

தர்மபுரி மக்களே, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் காலியாக உள்ள 1446 Airport Ground Staff, Loaders, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு, மற்றும் 12ம் வகுப்பு போதுமானது. சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி செப்.29 ஆகும். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..!

News August 31, 2025

ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிக்க தடை

image

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ( ஆகஸ்ட் 31 ) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி நிலவரப்படி, நீர்வரத்து 24,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால், மாவட்ட ஆட்சியர் சதீஷ் பொது மக்கள் அருவிகளில் குளிக்க தடை விதித்துள்ளார்.

error: Content is protected !!