India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே முத்தா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மனைவி வசந்தா (30). 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த வசந்தா வீட்டின் அருகே உள்ள மோட்டார் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே முத்தா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மனைவி வசந்தா (30). 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த வசந்தா வீட்டின் அருகே உள்ள மோட்டார் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே முத்தா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மனைவி வசந்தா (30). 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த வசந்தா வீட்டின் அருகே உள்ள மோட்டார் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.

பென்னாகரம் அருகே பளிஞ்சரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மன் மனைவி பெரியபாப்பா. நேற்று ஜெல்மாரம் பட்டியில் கூலி வேலைக்கு சென்று நேற்று தங்கை மகன் பழனி வேலுடன் மோட்டார் சைக்கிளில் மூலம் வீடு திரும்பிய போது அட்டப்பள்ளம் என்ற இடத்தில் எதிரே வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட பெரியபாப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பென்னாகரம் அருகே பளிஞ்சரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மன் மனைவி பெரியபாப்பா. நேற்று ஜெல்மாரம் பட்டியில் கூலி வேலைக்கு சென்று நேற்று தங்கை மகன் பழனி வேலுடன் மோட்டார் சைக்கிளில் மூலம் வீடு திரும்பிய போது அட்டப்பள்ளம் என்ற இடத்தில் எதிரே வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட பெரியபாப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பென்னாகரம் அருகே பளிஞ்சரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மன் மனைவி பெரியபாப்பா. நேற்று ஜெல்மாரம் பட்டியில் கூலி வேலைக்கு சென்று நேற்று தங்கை மகன் பழனி வேலுடன் மோட்டார் சைக்கிளில் மூலம் வீடு திரும்பிய போது அட்டப்பள்ளம் என்ற இடத்தில் எதிரே வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட பெரியபாப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பென்னாகரம் அருகே பளிஞ்சரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மன் மனைவி பெரியபாப்பா. நேற்று ஜெல்மாரம் பட்டியில் கூலி வேலைக்கு சென்று நேற்று தங்கை மகன் பழனி வேலுடன் மோட்டார் சைக்கிளில் மூலம் வீடு திரும்பிய போது அட்டப்பள்ளம் என்ற இடத்தில் எதிரே வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட பெரியபாப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பென்னாகரம் அருகே பளிஞ்சரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மன் மனைவி பெரியபாப்பா. நேற்று ஜெல்மாரம் பட்டியில் கூலி வேலைக்கு சென்று நேற்று தங்கை மகன் பழனி வேலுடன் மோட்டார் சைக்கிளில் மூலம் வீடு திரும்பிய போது அட்டப்பள்ளம் என்ற இடத்தில் எதிரே வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட பெரியபாப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பென்னாகரம் அருகே பளிஞ்சரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மன் மனைவி பெரியபாப்பா. நேற்று ஜெல்மாரம் பட்டியில் கூலி வேலைக்கு சென்று நேற்று தங்கை மகன் பழனி வேலுடன் மோட்டார் சைக்கிளில் மூலம் வீடு திரும்பிய போது அட்டப்பள்ளம் என்ற இடத்தில் எதிரே வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட பெரியபாப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பென்னாகரம் அருகே பளிஞ்சரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மன் மனைவி பெரியபாப்பா. நேற்று ஜெல்மாரம் பட்டியில் கூலி வேலைக்கு சென்று நேற்று தங்கை மகன் பழனி வேலுடன் மோட்டார் சைக்கிளில் மூலம் வீடு திரும்பிய போது அட்டப்பள்ளம் என்ற இடத்தில் எதிரே வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட பெரியபாப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.