Dharmapuri

News April 20, 2026

தருமபுரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இலக்கியம்பட்டி, அரசு காதுகேளாதோருக்கான மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளியில் 2026-2027 ஆம் ஆண்டிற்கு மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது.மேலும் தகவலுக்கு தொலைபேசி எண்.9543025483 அனுகி பார்வையற்ற மாணவ, மாணவிகளை இப்பள்ளியில் சேர்த்து பயன் அடையுமாறு ஆட்சியர் சதீஷ் தெரிவித்தார்.

News April 20, 2026

தருமபுரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இலக்கியம்பட்டி, அரசு காதுகேளாதோருக்கான மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளியில் 2026-2027 ஆம் ஆண்டிற்கு மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது.மேலும் தகவலுக்கு தொலைபேசி எண்.9543025483 அனுகி பார்வையற்ற மாணவ, மாணவிகளை இப்பள்ளியில் சேர்த்து பயன் அடையுமாறு ஆட்சியர் சதீஷ் தெரிவித்தார்.

News April 20, 2026

மக்கள்தொகையை கட்டுப்படுத்தியதற்கு தண்டனையா?: முதல்வர்

image

தருமபுரி அடுத்த தடங்கம் பகுதியில் நடைபெறும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதில், “ தொகுதி மறுவரையறை என்பது தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சி என முதல்வர் விமர்சித்தார். மேலும் மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்தியதற்கு தொகுதி மறுவரையறை பெயரில் தண்டனையா? என கேள்வி எழுப்பினார்.

News April 20, 2026

மக்கள்தொகையை கட்டுப்படுத்தியதற்கு தண்டனையா?: முதல்வர்

image

தருமபுரி அடுத்த தடங்கம் பகுதியில் நடைபெறும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதில், “ தொகுதி மறுவரையறை என்பது தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சி என முதல்வர் விமர்சித்தார். மேலும் மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்தியதற்கு தொகுதி மறுவரையறை பெயரில் தண்டனையா? என கேள்வி எழுப்பினார்.

News April 20, 2026

மக்கள்தொகையை கட்டுப்படுத்தியதற்கு தண்டனையா?: முதல்வர்

image

தருமபுரி அடுத்த தடங்கம் பகுதியில் நடைபெறும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதில், “ தொகுதி மறுவரையறை என்பது தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சி என முதல்வர் விமர்சித்தார். மேலும் மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்தியதற்கு தொகுதி மறுவரையறை பெயரில் தண்டனையா? என கேள்வி எழுப்பினார்.

News April 20, 2026

மக்கள்தொகையை கட்டுப்படுத்தியதற்கு தண்டனையா?: முதல்வர்

image

தருமபுரி அடுத்த தடங்கம் பகுதியில் நடைபெறும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதில், “ தொகுதி மறுவரையறை என்பது தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சி என முதல்வர் விமர்சித்தார். மேலும் மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்தியதற்கு தொகுதி மறுவரையறை பெயரில் தண்டனையா? என கேள்வி எழுப்பினார்.

News April 20, 2026

மக்கள்தொகையை கட்டுப்படுத்தியதற்கு தண்டனையா?: முதல்வர்

image

தருமபுரி அடுத்த தடங்கம் பகுதியில் நடைபெறும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதில், “ தொகுதி மறுவரையறை என்பது தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சி என முதல்வர் விமர்சித்தார். மேலும் மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்தியதற்கு தொகுதி மறுவரையறை பெயரில் தண்டனையா? என கேள்வி எழுப்பினார்.

News April 20, 2026

மக்கள்தொகையை கட்டுப்படுத்தியதற்கு தண்டனையா?: முதல்வர்

image

தருமபுரி அடுத்த தடங்கம் பகுதியில் நடைபெறும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதில், “ தொகுதி மறுவரையறை என்பது தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சி என முதல்வர் விமர்சித்தார். மேலும் மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்தியதற்கு தொகுதி மறுவரையறை பெயரில் தண்டனையா? என கேள்வி எழுப்பினார்.

News April 20, 2026

மக்கள்தொகையை கட்டுப்படுத்தியதற்கு தண்டனையா?: முதல்வர்

image

தருமபுரி அடுத்த தடங்கம் பகுதியில் நடைபெறும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதில், “ தொகுதி மறுவரையறை என்பது தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சி என முதல்வர் விமர்சித்தார். மேலும் மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்தியதற்கு தொகுதி மறுவரையறை பெயரில் தண்டனையா? என கேள்வி எழுப்பினார்.

News April 20, 2026

மக்கள்தொகையை கட்டுப்படுத்தியதற்கு தண்டனையா?: முதல்வர்

image

தருமபுரி அடுத்த தடங்கம் பகுதியில் நடைபெறும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதில், “ தொகுதி மறுவரையறை என்பது தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சி என முதல்வர் விமர்சித்தார். மேலும் மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்தியதற்கு தொகுதி மறுவரையறை பெயரில் தண்டனையா? என கேள்வி எழுப்பினார்.

error: Content is protected !!