India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Office Assistant, Assistant Manager என மொத்தம் 13,217 காலிப் பணியிடங்களை நிரப்படவுள்ளது. ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் நீங்களும் Bank-யில் பணியாற்றலாம். வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.35,000 முதல் ரூ.85,000 வாங்கலாம். இப்போதே <
காரிமங்கலம் வட்டத்தில், 32 செங்கல் சூளைகள் உரிய அரசுப் பதிவு பெறாமல் இயங்கி வருவது, ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு, அவர்களுக்குக் குறிப்பாணை வழங்கப்பட்டது. 32 செங்கல் சூளை உரிமையாளர்களும், அரசு அனுமதி பெற உரிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவில்லை. எனவே, பதிவு பெறாமல் இயங்கும் இந்த 32 செங்கல் சூளைகளையும் மூடி சீலிடுமாறு, மாவட்ட ஆட்சியர் சதிஸ் உத்தரவிட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்ட இளைஞர்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் செக்யூரிட்டீஸ் பிரிவில், ‘டிரெய்னி’ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க அக்.6 கடைசி நாள். மேலும் விவரங்களுக்கு, இங்கு <
தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் பாராமெடிக்கல் சான்றிதழ் படிப்புகளுக்கு 100 காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. www.dmcdpi.tn.gov.in என்ற இணையதளத்தில் 12.09.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும். உதவித்தொகையுடன் கூடிய பாரா மெடிக்கல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தருமபுரி மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நில உரிமையாளர்களும், தங்களது நிலங்களின்
▶️ இணையவழிப் புலப்படங்கள்
▶️ பட்டா
▶️ அ-பதிவேடு
▶️ வில்லங்கம்
▶️ வரைப்படம்
உள்ளிட்ட அனைத்து நிலப் பதிவுகளின் விவரங்களையும், இனிமேல் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் வீட்டில் இருந்தப்படியே இங்கு <
தர்மபுரி மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
தர்மபுரி மாவட்டப் பட்டதாரிகளே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (செப்.10) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனடியாக <
தருமபுரி மாவட்டத்தில், தமிழக பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவின் பேரில், இன்று (செப்.10) முதல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்குக் காலாண்டுத் தேர்வுகள் துவங்கியுள்ளன. இந்தத் தேர்வுகள், செப்டம்பர் 25 வரை நடைபெற உள்ளன. தேர்வுகளைக் கண்காணித்து வழிநடத்துவதற்காக, தருமபுரி, அரூர், பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய நான்கு இடங்களில், வினாத்தாள் கட்டு காப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
▶️ உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கு https://www.mha.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்
▶️ இதில் மாதம் ரூ.25,500 – ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும்
▶️ BA, BSc, BE, B.TECH படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
▶️ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு,நேர்காணல் என 3 தேர்வுகள் நடைபெறும்.
▶️ விண்ணப்பிக்க செப்.14 கடைசி நாளாகும்
▶️ இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
தருமபுரி மாவட்டத்தில் மருத்துவம், வேளாண்மை, கால்நடை, பாரா மெடிக்கல் மற்றும் இதர தொழிற் சார்ந்த பட்ட படிப்பு மற்றும் பட்டய படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்விக்கடன் முகாம் வருகின்ற 12ம் தேதி அன்று குண்டல்பட்டி கிராமம், வருவான் வடிவேலன் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் காலை 10 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.