Dharmapuri

News October 28, 2025

தருமபுரி: IT/ டிகிரி முடித்தவர்களா நீங்கள்?

image

மத்திய அரசு உளவுத்துறையில் உள்ள 258 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. IT அல்லது டிகிரி முடிருந்திருந்து , 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ..44,900 – ரூ.1,42,400/- வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நவ-16 க்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க

News October 28, 2025

தருமபுரி: PHONE தொலைந்தால் இதை பண்ணுங்க!

image

தருமபுரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை<> கிளிக் செய்து<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 28, 2025

இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம்

image

தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (23.07.2025) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர், புவனேஸ்வரி தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் , தோப்பூரில் குமரவேல் , மதிகோன்பாளையத்தில் செல்வம் மற்றும் கிருஷ்ணாபுரத்தில் ராஜு ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.

News October 27, 2025

தீயணைப்பு வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிய ஆட்சியர்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இன்று (அக்.27) தி.அம்மாபேட்டை தென்பெண்னை ஆற்றில் வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட மாணவர்களை காப்பாற்றிய தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு நற்சான்றிதழ்களை ஆட்சியர் சதீஸ் வழங்கினார். உடன் நர்மதா, மாவட்ட தீயணைப்புதுறை அலுவலர் செல்வி அம்பிகா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

News October 27, 2025

மாற்றுத்திறனாளி வீரர் வீராங்கனைகளுக்கு ஆட்சியர் வாழ்த்து

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் சதீஸ், இன்று (அக்.27) மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீரர் வீராங்கனைகள் ஆட்சியர் சதிஷ்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

News October 27, 2025

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஆட்சியர்

image

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அக்.27 மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கவிதா, தனிதுணை ஆட்சியர் சமூகபாதுகாப்பு திட்டம் சுப்பிரமணியன் என பலர் பங்கேற்கற்றனர்

News October 27, 2025

ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைத்திர்க்கும் நாள் கூட்டம்

image

ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் ஆட்சியர் சதீஸ் தலைமையில் இன்று அக்.27 நடைபெற்றது. இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து 502 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் அரூர் கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் வருவாய் அலுவலர் பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கவிதா, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சுப்பிரமணியன் என பலர் பங்கேற்கற்றனர்

News October 27, 2025

தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்..

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (அக்-27) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!

News October 27, 2025

தருமபுரி: ரூ.30,000 சம்பளத்துடன் அரசு வேலை!

image

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருந்தால் போதும். ஆரம்பக்கட்ட சம்பளமாக ரூ.30,000 வழங்கப்படும். வயது வரம்பு: 20 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் அக்.29-ம் தேதிக்குள் <>இந்த லிங்கின்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 27, 2025

தருமபுரி: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தருமபுரி மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!