India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பட்டினப்பாக்கத்தில் உள்ள முன்னாள் திமுக நிர்வாகி ஜாஃபர் சாதிக் வீட்டில்
வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று அவரது சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக அவரது வீட்டில் சோதனை நீடிக்கிறது. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனாவின் வேட்பு மனுவை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ELECTION OBSERVER வரும்வரை இவரின் வேட்பு மனுவை நிறுத்தி வைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் கூறியுள்ளார். அதேபோல் திமுக சார்பில் எழும்பூரில் போட்டியிடும் தமிழன் பிரசன்னாவின் மனுவை ஏற்பதிலும் குழப்பம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை பெரம்பூரில் போட்டியிட விஜய் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், அவரின் வேட்பு மனுவை ஏற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் மனு 2 முறை திருத்தம் செய்யப்பட்டது. மேலும், சென்னையில் இந்த தொகுதியில் மட்டும் கே.விஜய், எஸ்.விஜய், ஜோசப் என அதிகபட்சமாக 66 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதே போல் கொளத்தூரில் முதலமைச்சரின் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டது.

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <

சென்னை மக்களே மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். இங்கே கிளிக் செய்து ஏப்.27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் சைதாப்பேட்டை தொகுதியில் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. பரப்புரைக்கு போலீசார் அனுமதி கொடுத்தாலும் நேர கட்டுப்பாட்டால் பரப்புரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் சோனியா. இவருக்கு திருமணமாகி லாவண்யா(6), சம்யுக்தா(3) என, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வீட்டில் லாவண்யா தண்ணீர் குடித்தபோது, திடீரென மூச்சுத்திணறி மயங்கி விழுந்தார். பெற்றோர், சிறுமியை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள், வழியிலேயே சிறுமி உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து அண்ணா சதுக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

சட்டமன்றத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. அதில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில், மொத்தம் 63 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் G.விஜய் என்ற பெயரில் ஒருவரும், K.விஜய் என்ற பெயரில் ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இது ஓட்டுப்பதிவின் போது குழப்பம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து நீங்க நினைப்பதை கமெண்ட் பண்ணுங்க.

சட்டமன்றத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. அதில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில், மொத்தம் 63 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் G.விஜய் என்ற பெயரில் ஒருவரும், K.விஜய் என்ற பெயரில் ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இது ஓட்டுப்பதிவின் போது குழப்பம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து நீங்க நினைப்பதை கமெண்ட் பண்ணுங்க.

சட்டமன்றத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. அதில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில், மொத்தம் 63 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் G.விஜய் என்ற பெயரில் ஒருவரும், K.விஜய் என்ற பெயரில் ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இது ஓட்டுப்பதிவின் போது குழப்பம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து நீங்க நினைப்பதை கமெண்ட் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.