India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1.முதலில் <

1.முதலில் <

1.முதலில் <

1.முதலில் <

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <

மதுராந்தகம் பகுதியில் தேர்தல் கண்காணிப்பு பணிகளின் ஒரு பகுதியாக பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சென்ற ஹோண்டா கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். குடுவாஞ்சேரி பகுதியைத் சேர்ந்த முத்துராமன்(47) உரிய ஆவணம் இல்லாத 3 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து மதுராந்தகம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம் பகுதியில் தேர்தல் கண்காணிப்பு பணிகளின் ஒரு பகுதியாக பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சென்ற ஹோண்டா கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். குடுவாஞ்சேரி பகுதியைத் சேர்ந்த முத்துராமன்(47) உரிய ஆவணம் இல்லாத 3 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து மதுராந்தகம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம் பகுதியில் தேர்தல் கண்காணிப்பு பணிகளின் ஒரு பகுதியாக பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சென்ற ஹோண்டா கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். குடுவாஞ்சேரி பகுதியைத் சேர்ந்த முத்துராமன்(47) உரிய ஆவணம் இல்லாத 3 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து மதுராந்தகம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு நகரை சர்வதேச(Global City)தரத்திற்கு உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நகரின் அடிப்படை வசதிகள், சாலைமைப்பு, குடிநீர், கழிவுநீர் மேலாண்மை, போக்குவரத்து வசதிகள் போன்றவை மேம்படுத்தப்பட உள்ளன. மேலும், இந்த மேம்பாட்டு பணிகளுக்காக சவுதி அரேபியாவில் உள்ள நவீன நகரங்களின் வளர்ச்சி மாதிரிகள் ஆய்வு செய்யப்படுகின்றன. அதனை செங்கல்பட்டிலும் மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.