Chengalpattu

News March 21, 2026

செங்கை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க.

News March 21, 2026

செங்கை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க.

News March 21, 2026

செங்கை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க.

News March 21, 2026

செங்கை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க.

News March 21, 2026

செங்கல்பட்டு: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; NO EXAM!

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 21, 2026

செங்கல்பட்டு: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; NO EXAM!

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 21, 2026

மதுராந்தகத்தில் கட்டுக்கட்டாக ரூ.3 லட்சம் பறிமுதல்

image

மதுராந்தகம் பகுதியில் தேர்தல் கண்காணிப்பு பணிகளின் ஒரு பகுதியாக பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சென்ற ஹோண்டா கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். குடுவாஞ்சேரி பகுதியைத் சேர்ந்த முத்துராமன்(47) உரிய ஆவணம் இல்லாத 3 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து மதுராந்தகம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

News March 21, 2026

மதுராந்தகத்தில் கட்டுக்கட்டாக ரூ.3 லட்சம் பறிமுதல்

image

மதுராந்தகம் பகுதியில் தேர்தல் கண்காணிப்பு பணிகளின் ஒரு பகுதியாக பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சென்ற ஹோண்டா கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். குடுவாஞ்சேரி பகுதியைத் சேர்ந்த முத்துராமன்(47) உரிய ஆவணம் இல்லாத 3 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து மதுராந்தகம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

News March 21, 2026

மதுராந்தகத்தில் கட்டுக்கட்டாக ரூ.3 லட்சம் பறிமுதல்

image

மதுராந்தகம் பகுதியில் தேர்தல் கண்காணிப்பு பணிகளின் ஒரு பகுதியாக பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சென்ற ஹோண்டா கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். குடுவாஞ்சேரி பகுதியைத் சேர்ந்த முத்துராமன்(47) உரிய ஆவணம் இல்லாத 3 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து மதுராந்தகம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

News March 21, 2026

சர்வதேச தரத்தில் ‘செங்கல்பட்டு’

image

செங்கல்பட்டு நகரை சர்வதேச(Global City)தரத்திற்கு உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நகரின் அடிப்படை வசதிகள், சாலைமைப்பு, குடிநீர், கழிவுநீர் மேலாண்மை, போக்குவரத்து வசதிகள் போன்றவை மேம்படுத்தப்பட உள்ளன. மேலும், இந்த மேம்பாட்டு பணிகளுக்காக சவுதி அரேபியாவில் உள்ள நவீன நகரங்களின் வளர்ச்சி மாதிரிகள் ஆய்வு செய்யப்படுகின்றன. அதனை செங்கல்பட்டிலும் மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

error: Content is protected !!