Chengalpattu

News January 3, 2026

செங்கை: சிலிண்டர் மானியம் வருதா? போனில் பார்க்கலாம்

image

கூகுளில் <>mylpg <<>>என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்.

News January 3, 2026

செங்கை: டிகிரி இருந்தால் வங்கியில் வேலை CLICK HERE!

image

1. SBI வங்கியில் காலிப்பணியிடங்கள் 996 லிருந்து 1146 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.51.000 முதல் வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.10. டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் செய்யவும். மிஸ் பண்ண வேண்டாம்.

News January 3, 2026

செங்கல்பட்டு – திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

image

திருநெல்வேலி – செங்கல்பட்டு இடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. வண்டி எண் 06158 திருநெல்வேலியில் இருந்து வருகிற 10 மற்றும் 17ஆம் தேதிகளில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு,மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமார்க்கத்தில்,வண்டி எண் 06057 செங்கல்பட்டில் இருந்து அதே தேதிகளில் மதியம் 5 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்கு நெல்லை வந்தடையும்.

News January 3, 2026

செங்கல்பட்டு மாவட்ட BDO எண்கள்

image

1)மதுராந்தகம்: 044-27555322
2)லத்தூர்: 044-27539921
3)காட்டாங்குளத்தூர்: 044-27452223
4)சித்தாமுர்: 044-27544133
5)அச்சரப்பாக்கம்: 044-27522333
6)திருக்கழுகுன்றம் : 044-27447130
7)திருப்போரூர்: 044-27446228
8)செயிண்ட் தாமஸ் மவுண்ட்: 044-22233667
இதை உடனே அனைவருக்கும் SHARE!

News January 3, 2026

செங்கல்பட்டு மாவட்ட BDO எண்கள்

image

1)மதுராந்தகம்: 044-27555322
2)லத்தூர்: 044-27539921
3)காட்டாங்குளத்தூர்: 044-27452223
4)சித்தாமுர்: 044-27544133
5)அச்சரப்பாக்கம்: 044-27522333
6)திருக்கழுகுன்றம் : 044-27447130
7)திருப்போரூர்: 044-27446228
8)செயிண்ட் தாமஸ் மவுண்ட்: 044-22233667
இதை உடனே அனைவருக்கும் SHARE!

News January 3, 2026

செங்கை: ஆதார் துறையில் ரூ.20,000 சம்பளம்! APPLY NOW

image

செங்கல்பட்டு மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து தங்கள் சுய விவரங்கள், மாவட்டத்தை SELECT செய்ய வேண்டும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். SHARE பண்ணுங்க.

News January 3, 2026

செங்கை: ஆதார் துறையில் ரூ.20,000 சம்பளம்! APPLY NOW

image

செங்கல்பட்டு மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து தங்கள் சுய விவரங்கள், மாவட்டத்தை SELECT செய்ய வேண்டும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். SHARE பண்ணுங்க.

News January 3, 2026

செங்கல்பட்டு பயணிகளின் கவனத்திற்கு!

image

பொங்கல் பண்டிகை முன்னிட்டு நாகர்கோவில் – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வரும் ஜன. 11 & 18 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இதேபோல் தாம்பரம் – குமரி இடையே வரும் ஜன. 12 & 19 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மதியம் 3:30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு குமரி சென்றடையும்.

News January 3, 2026

செங்கை: மலிவு விலையில் சொந்த வீடு வாங்க CLICK NOW!

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., சொந்த வீடு கட்டுவது உங்கள் கனவா..? நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் சொந்த வீடு வழங்கும் திட்டம் தான் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’. இதன் மூலம் உங்களுக்கு மலிவு விலையில் வீடு வழங்கப்படுவதோடு, மானிய வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 3, 2026

செங்கல்பட்டு விவசாயிகள் கவனத்திற்கு!

image

செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறியதாவது, ’செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த 2024ம் ஆண்டு, வடகிழக்கு பருவ மழையில், 506 ஏக்கர் விவசாய நிலங்களில் நெற்பயிர் நீரில் மூழ்கியதற்கு, அரசு இழப்பீட்டுத் தொகை வழங்கி உள்ளது. இந்தத் தொகை, பொங்கல் பண்டிகைக்கு முன், விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும்’ என்றனர்.

error: Content is protected !!