India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டம் திருமழப்பாடியில் அமைந்துள்ள நந்தி வழிப்பாட்டில் சிறப்பு வாய்ந்த திருமழப்பாடி வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் 9 நந்திகளுடன் திருமழப்பாடி திருத்தலம் விளங்கி வருகிறது இந்த கோவிலின் சிறப்பும்சம் திருமணம் கைக்கூடாதவர்கள் திருமணத்தை கைக்கூடச் செய்யும் அற்புத திருத்தலம்,தேவைப்படுறவங்களுக்கு #SHARE பண்ணுங்க.
சென்னை உயர்நீதி மன்றத்தில் உதவியாளர், எழுத்தர் ( Perosnal Assitant, Personal Secretary, Clerk) உள்ளிட்ட பணிகளுக்கான 47 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.56,000 முதல் மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 18-37 வயதுக்குட்பட்ட நபர்கள்<
அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Digital Marketing Manager பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 – 25,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் <
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அரியலூர் கோட்டம் சார்பாக இன்று (ஏப்.15) காலை 11 மணியளவில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம், அரியலூரில் ராஜாஜி நகர் காலேஜ் ரோட்டில் அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. இதில் மின்நுகர்வோர், விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம், திருமழபாடி எனும் ஊரில் வைத்தியநாதர் கோவில் அமைந்துள்ளது. கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோயிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடி, மூலவர் வைத்தியநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் தீராத நோயிம் தீரும் என்பது ஐதீகம். வாழ்வில் நோயின்றி வாழ்வதற்கு உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்
தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் 1800 425 5901 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.
அரியலூரில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நீங்கள் வழிபட வேண்டிய கோயில்கள். 1.திருமழப்பாடி வைத்தியநாதர் கோயில், 2.கங்கை கொண்ட சோழபுரம், 3. மேலப்பழுவூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், 4. கோதண்டராமசுவாமி கோயில், 5. அங்கராயநல்லூர் அய்யனார் கோயில், 6. அழகாபுரம் அழகேசுவரர் கோயில், 7. காமரசவல்லி கார்கோடேஸ்வரர் கோயில், 8. கீழையூர் இரட்டை கோயில்கள், 9. அயன்தத்தனூர் சோழீஸ்வரர் கோயில், 10. ஜமதக்னீஸ்வரர் கோயில்
ஜெயங்கொண்டம் அருகே பிராஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ந.சுகுமார் இயற்கை ஏய்தினார். அடைந்ததையடுத்து, நேற்று (ஏப்ரல்-12) ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் நேரில் சென்று சுகுமாரின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார். அவருடன் ஒன்றிய திமுக கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அரியலூர், கங்கை கொண்ட சோழபுரத்தில் புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமான சிவனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். சிவனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதியும், சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.
அரியலூர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி ஆர்.சி. தூய மேரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதில் 470க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். போட்டிகள் 9,12,15 மற்றும் பொதுப் பிரிவுகள் என நடைபெறுகின்றன முதல் மூன்று இடங்களில் பிடிக்கும் மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்படும். கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
Sorry, no posts matched your criteria.