Ariyalur

News August 13, 2025

அரியலூர்: சிறப்பு கிராம சபைக் கூட்டம்-ஆட்சியர் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், ஜல் ஜீவன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. எனவே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள், சுயஉதவிக் குழு பெண்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News August 13, 2025

அரியலூர் கிராம சபை கூட்டம்; ஆட்சியர் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், ஜல் ஜீவன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. எனவே கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள், சுயஉதவி குழு பெண்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News August 12, 2025

அரியலூர்: உங்கள் Car, Bike-க்கு அடிக்கடி FINE வருதா?

image

அரியலூர் மக்களே.. உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. இங்கே <>க்ளிக் <<>>பண்ணி போக்குவரத்து வீதிமீறல் ஈடுபடவில்லை (அ) EXTRA FINE போட்டது குறித்து கம்பளைண்ட் பண்ணா உங்களுக்கு இந்த FINE நீக்கிருவாங்க. இந்த சூப்பரான தகவலை தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

News August 12, 2025

அரியலூர்: IT வேலைக்கு இலவச பயிற்சி! மிஸ் பண்ணாதீங்க!

image

IT வேலையென்றால் என்ன படிக்க வேண்டும், என்ன Skill வேண்டும் என்று பலர் தெரியாமல் உள்ளனர். டிகிரி முடித்தவர்கள் IT Company-யில் வேலையில் சேர தமிழ்நாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டத்தில் இலவசமாகவே Data Analytics using Python பயிற்சி அளிக்கப்பட்டு அதற்க்கான நுட்பங்கள் அனைத்தும் கற்றுத்தரப்படும். நீங்களும் இந்த பயிற்சி பெற விரும்பினால் இங்கே <>கிளிக் <<>>செய்து பதிவு செய்யலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்

News August 12, 2025

அரியலூர்: பொதுத்துறையில் வேலை-APPLY NOW

image

பொதுத்துறை நிறுவனமான ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ காப்பீடு நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள இன்ஜினீயர்கள், ஐ.டி நிபுணர்கள் உள்ளிட்ட 550 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E / B.Tech மற்றும் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இங்கே <>க்ளிக் செய்து<<>> வரும் ஆக.30-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை வழங்கப்படும். இத்தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News August 12, 2025

அரியலூர் மாவட்ட மழை அளவு விவரம்

image

அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் (ஆக.10) இரவு முதல் நேற்று (ஆக.11) காலை வரை பெய்த பலத்த மழையின் அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
➡️அரியலூர்-42
➡️திருமானூர்-59.6
➡️ஜெயங்கொண்டம்-28
➡️செந்துறை58
➡️ஆண்டிமடம்-17.2
➡️சித்தமல்லி அணை-58
➡️குருவாடி-44
➡️தா.பழூர்-21
என மாவட்டத்தில் மொத்தம் 327.8 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதன் சராசரி 40.98 மில்லி மீட்டர் ஆகும்.

News August 12, 2025

ஆட்சியரிடம் பொதுமக்கள் 276 மனுக்கள் சமர்ப்பிப்பு

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 11) ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுத் திறனாளி உதவித் தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான 276 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.

News August 11, 2025

அரியலூரில் மக்கள் குறைதீர் கூட்டம்!

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி பொதுமக்களிடமிருந்து நேரடியாக பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, மக்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை உடனுக்குடன் பரிசீலித்து அலுவலர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கினார்.

News August 11, 2025

அரியலூரில் கேட்டதை அருளும் துர்கை அம்மன்!

image

அரியலூர் மக்களே பதவி உயர்வு, பணியிட மாற்றம் வேணுமா! அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோயிலில் துர்கை அம்மன் காட்சியளிக்கிறார். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், பதவி உயர்வு, பணியட மாற்றம் விரும்புவோர் துர்க்கை அம்மனை மனமுருகி பிரார்த்தனை செய்தால் கிட்டும் என்பது ஐதீகம். பதவி உயர்வு, பணியிட பெற விரும்புவோர் இங்க போயிட்டு வாங்க. SHARE பண்ணுங்க!

News August 11, 2025

அரியலூர்: ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

TNPSC குரூப் 2 மற்றும் 2A பிரிவில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரபபடவுள்ளது. உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர், உள்ளிட்ட பணிகளுக்கு 13.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.22,800 முதல் ரூ.1,19,500 வரை வழங்கப்படும். விரும்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE செய்து பயனடைய செயுங்கள்!

error: Content is protected !!