India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வார்த்தைகளால் விளக்க முடியாத உணர்வுகளை, ஒரு புகைப்படம் எளிதாக உணர்த்திவிடும். அப்படி பல புகைப்படங்கள் உலக வரலாற்றையே மாற்றியுள்ளன. அப்பேர்பட்ட புகைப்படங்களின் உன்னதத்தையும், புகைப்படக் கலைஞர்களின் திறனை பெருமைப்படுத்தும் விதமாகவும் 1839-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆக.19-ம் தேதி ‘உலக புகைப்பட தினம்’ கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று 186-வது புகைப்பட தினம். Share it!
▶ஆகஸ்ட் 19 – ஆவணி 3 ▶ கிழமை: திங்கள் ▶ நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:00 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶ எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶ குளிகை: 12:00 PM – 1:30 PM ▶ திதி: ஏகாதசி ▶ சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை.
இஸ்ரேலுடன் 60 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த 60 நாட்கள் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறாமல் இருந்தால், 10 இஸ்ரேல் பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், மீதமுள்ளவர்கள் அடுத்தக்கட்டமாக விடுவிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இஸ்ரேல் இந்த தற்காலிக போர்நிறுத்தம் குறித்து எவ்வித பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இன்று (ஆகஸ்ட் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
இன்று (ஆகஸ்ட் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
தென்காசி, சங்கரன்கோவில் நகராட்சியில் கடந்த ஜூனில் பதவியை இழந்த DMK, இன்று ADMK ஆதரவுடன் மீண்டும் அரியணை ஏறியுள்ளது. ADMK-12, DMK-9, MDMK-2, காங்., SDPI தலா 1, சுயேச்சைகள் 5 என 30 கவுன்சிலர்கள் உள்ளனர். கடந்த தேர்தலின் போது ADMK, DMK தலா 15 வாக்குகள் பெற்றன. இதனால், குலுக்கலில் உமா மகேஸ்வரி சேர்மேன் ஆனார். இந்நிலையில், புஷ்பத்தை வீழ்த்தி திமுகவின் கௌசல்யா 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
வங்க கடலில் நாளை(ஆக.19) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடி, எண்ணூர் உள்ளிட்ட துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், நள்ளிரவில் சென்னை, காஞ்சி, செங்கை, தி.மலை, விழுப்புரம், வேலூர், தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD குறிப்பிட்டுள்ளது. கவனமா இருங்க மக்களே!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை நாளை BCCI அறிவிக்கவுள்ளது. 12:00 pm-க்கு மும்பையில் தேர்வுக்குழு மீட்டிங் தொடங்கும் நிலையில், 1:30 pm-க்கு அணி விவரம் அறிவிக்கப்படும். பெண்கள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியும் நாளையே அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. ஆசியக் கோப்பை போட்டி செப்., 9-ம் தேதி துபாயில் தொடங்கவுள்ளது. அணியில் யாருக்கு இடமிருக்கும், யார் நீக்கப்படுவார்? கமெண்ட் பண்ணுங்கள்.
➤ மேஷம் – உயர்வு ➤ ரிஷபம் – பாசம் ➤ மிதுனம் – மேன்மை ➤ கடகம் – பக்தி ➤ சிம்மம் – சோதனை ➤ கன்னி – அன்பு ➤ துலாம் – ஆர்வம் ➤ விருச்சிகம் – ஆக்கம் ➤ தனுசு – விவேகம் ➤ மகரம் – பொறுமை ➤ கும்பம் – தடங்கல் ➤ மீனம் – சாந்தம்.
<<17339036>>வாக்காளர் திருட்டுக்கு<<>> பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு ECI-யுடையது என்று ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர்களின் திருட்டுக்கு நாங்கள் பிரமாண பத்திரம் அளிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பிய அவர், ஒட்டுமொத்த நாடும் உங்களை பிரமாண பத்திரம் கேட்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும், MP தொகுதியிலும், MLA தொகுதியிலும் உங்களின் திருட்டை நாங்கள் கண்டுபிடிப்போம் என்று ECI-யை எச்சரித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.