India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (மே 7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
SRHக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிய மும்பை வீரர்கள் சூர்யகுமார், திலக் வர்மா ஜோடி புதிய சாதனையைப் படைத்துள்ளது. இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டுக்கு 143 ரன்கள் சேர்த்தனர். இதன்மூலம் மும்பை அணிக்காக 4ஆவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற சாதனையைப் படைத்துள்ளனர். மேலும், ஐபிஎல்லில் 4ஆவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த இரண்டாவது ஜோடி என்ற பெருமையையும் பெற்றுள்ளனர்.
‘பிரேமம்’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தற்போது தெலுங்கில் முன்னணி நாயகியாக இருக்கும் இவர் தமிழில் கொடி, தள்ளிப் போகாதே, சைரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து ஏ.ஆர்.ஜீவா இயக்கும் ‘லாக்டவுன்’ என்ற புதிய படத்தில் நடிக ஒப்பந்தமாகியுள்ளார் அனுபமா. இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. போஸ்டர் எப்படி இருக்கிறது?.
இன்று (மே 7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
* பொறியியல் படிப்பில் சேர ஒரே நாளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
* சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் கைது செய்யப்பட்ட ரேவண்ணாவின் ஜாமின் மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது.
* தமிழகம் முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
* தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வில் 94.56% பேர் தேர்ச்சி
பல்வேறு காரணங்களால் சிறுநீரக கற்கள் உருவாகுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். *போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல், நீர்ச்சத்து குறைவதால் *அதிக உடல்பருமன் *சிறுநீர்பாதை தொற்று *மிக அதிகமான புரத உணவுகள் *சோடியம் மற்றும் ஆக்சலேட் நிறைந்த உணவுகள் *நீண்டகாலம் நோய் வாய்ப்பட்டு இருப்பது *அதிக வெப்பமும் ஈரப்பதமும் நிறைந்த இடங்களில் வசிப்பது *சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தாலும், அதைத் தள்ளிப் போடுவது.
வளர்ப்பு நாய் பிறரை கடித்தால், அதை வளர்ப்போருக்கு ரூ.5,000 அபராதத்துடன் 6 மாதம் சிறை தண்டனை விதிக்க இந்தியச் சட்டத்தில் வழிவகை உள்ளது. வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் பொதுமக்களை கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற தாக்குதலில் நாய் ஈடுபட்டால், அதை வளர்க்கும் நபருக்கு அபராதத்துடன் சிறை தண்டனை விதிக்க பாரதீய நியாய சங்கீத சட்டத்தின் 291ஆவது பிரிவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அஸ்வகந்தா பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை. அஸ்வகந்தா லேசான மயக்க மருந்து பண்புகளை கொண்டு உள்ளதால் இது தூக்கத்தை ஊக்குவிக்கிறது. இந்த மூலிகையை பாலுடன் சேர்த்து நாம் பருகும் போது நமது நரம்புகள் அமைதி படுத்தப்பட்டு, நல்ல தூக்கம் கிடைக்கும். இதனால் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படுகிறது. அதிகம் சேர்க்காமல் குறிப்பிட்ட அளவு பயன்படுத்துவது நலம் பயக்கும்.
ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த SRH 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தாலும் அதிரடியாக ஆடிய சூர்யகுமார் 102*, திலக் வர்மா 37* ரன்கள் எடுத்தனர். இதையடுத்து, MI 17.2 ஓவரில் இலக்கை எட்டி வெற்றிபெற்றது.
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நாய் இனங்கள், நமது நாட்டு தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவை மட்டுமல்லாது, வீட்டில் வளர்ப்போருக்கு விசுவாசமானதாகவும், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாத நாய்களாகவும் கருதப்படுகின்றன. அதில் சில நாய் இனங்களை தெரிந்து கொள்வோம். * ராஜபாளையம் நாய் *கோம்பை * சிப்பிப்பாறை * கன்னி *இந்தியன் ஸ்பிட்ஸ் *காட்டி குட்டா *முடோல் ஹவுண்ட் *பன்டிகோனா *பன்ஜாரா ஹவுண்ட் * ராம்பூர் ஹவுண்ட்.
Sorry, no posts matched your criteria.