India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

<<18560243>>பிரபல பாடகர் ஜுபின் கார்க்<<>>கின் மரணத்திற்குப் பின்னால் எந்த மர்மமும் இல்லை என்று சிங்கப்பூர் போலீஸ், அந்நாட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ‘ஜுபீன் கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவர் சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங்கின்போது மதுபோதையில் இருந்ததாகவும், லைப் ஜாக்கெட் பயன்படுத்தவில்லை என்றும் நேரில் பார்த்தவர்கள் கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<<18560243>>பிரபல பாடகர் ஜுபின் கார்க்<<>>கின் மரணத்திற்குப் பின்னால் எந்த மர்மமும் இல்லை என்று சிங்கப்பூர் போலீஸ், அந்நாட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ‘ஜுபீன் கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவர் சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங்கின்போது மதுபோதையில் இருந்ததாகவும், லைப் ஜாக்கெட் பயன்படுத்தவில்லை என்றும் நேரில் பார்த்தவர்கள் கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கறிக்கோழி பண்ணை விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய ஈசன் முருகசாமி உட்பட 9 பேரை திமுக அரசு விடுவிக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். பட்டப்பகலில் கொலை, பாலியல் வன்கொடுமை செய்வோரை கைது செய்யாத திமுக அரசு, அப்பாவி விவசாயிகள் மீது பொய் வழக்கு போடுவதாக அவர் X-ல் சாடியுள்ளார். இது அடக்குமுறையின் உச்சம் என்று குறிப்பிட்டுள்ள சீமான், அவர்களுக்கு எதிரான வழக்கை திரும்பபெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கறிக்கோழி பண்ணை விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய ஈசன் முருகசாமி உட்பட 9 பேரை திமுக அரசு விடுவிக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். பட்டப்பகலில் கொலை, பாலியல் வன்கொடுமை செய்வோரை கைது செய்யாத திமுக அரசு, அப்பாவி விவசாயிகள் மீது பொய் வழக்கு போடுவதாக அவர் X-ல் சாடியுள்ளார். இது அடக்குமுறையின் உச்சம் என்று குறிப்பிட்டுள்ள சீமான், அவர்களுக்கு எதிரான வழக்கை திரும்பபெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வெளுத்து வாங்கியது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூட தென் & டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில், பொங்கல் விழாக் காலமான 3 நாளில் மழை முடிவடையவுள்ளதாக IMD கணித்துள்ளது. அத்துடன், வடகிழக்கு பருவமழை முடிவடைந்துவிட்டதால், அடுத்த சில நாள்களுக்கு பனி பொழியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மழைக்கு Good Bye..

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வெளுத்து வாங்கியது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூட தென் & டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில், பொங்கல் விழாக் காலமான 3 நாளில் மழை முடிவடையவுள்ளதாக IMD கணித்துள்ளது. அத்துடன், வடகிழக்கு பருவமழை முடிவடைந்துவிட்டதால், அடுத்த சில நாள்களுக்கு பனி பொழியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மழைக்கு Good Bye..

பொங்கல் பண்டிகைக்கு எத்தனை ஸ்வீட்கள் செய்தாலும், பொங்கலுக்கு நிகராக எதையும் கூற முடியாது. வெல்லத்தில் உள்ள வைட்டமின் மற்றும் கனிமச் சத்துகள் அனைத்து உறுப்புகளுக்கும் ஊட்டம் அளிக்கின்றன. ஜீரண மண்டலம் சிறப்பாக இயங்க வெல்லம் உதவுகிறது. ரத்தத்தை சுத்திகரிக்கவும், உடல் எடை குறையவும் கூட வெல்லம் உதவும். பொங்கலில் சேர்க்கப்படும் நெய்யிலும் ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. அதேநேரம் அளவாக சாப்பிடுங்கள்.

பிரேமலதா (தேமுதிக), ஓபிஎஸ் ஆகியோர் தை பிறந்தால் வழி பிறக்கும் என கூறி வருகின்றனர். இதனால் தை முதல் நாளான நாளை கூட்டணி பற்றிய நிலைப்பாட்டை இருவரும் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தைப்பொங்கல் வாழ்த்து கூறிய இபிஎஸ்ஸும், தை பிறந்தால் வழி பிறக்கும் என தெரிவித்துள்ளது அரசியல் கவனம் பெற்றுள்ளது. ஏற்கெனவே, NDA கூட்டணியுடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் தொழில் தொடங்க அரசு மானியம் அறிவித்துள்ளது. இதற்கு, பிறப்புச் சான்று, BLP கார்டு(வறுமைக் கோட்டு அட்டை), வருமானச் சான்று ஆகிய ஆவணங்கள் தேவை. இந்த ஆவணங்களுடன், தகுதியுடைய பெண்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ₹10,000-க்கு மேல் உள்ள கிரைண்டர் வாங்க 50% அல்லது ₹5,000 மானியமாக வழங்கப்படுகிறது.

*நன்றாக கழுவிய பச்சரிசியுடன் பால் மற்றும் 4 டீஸ்பூன் நெய் சேர்த்து குழைவாக வேகவைக்கவும். *பின்னர் அதனுடன் ஏலக்காய் தூள், வெல்லம் சேர்த்து கிளறவும். *இதனுடன் நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கினால் சுவையான பால் பொங்கல் ரெடி. குழந்தைகள் இதை விரும்பிச் சாப்பிடுவர்.
Sorry, no posts matched your criteria.