India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாமகவுக்கு தானே தலைவர் எனக் கூறி வரும் ராமதாஸ், <<18833948>>NDA கூட்டணியிலிருந்து தாங்கள்<<>> இன்னும் விலகவில்லை என நேற்று கூறியிருந்தார். இது தொடர்பாக விசாரித்தபோது, அன்புமணிக்கு எதிரான மனநிலையில் இருக்கும் ராமதாஸை சமாதானம் செய்ய Ex அமைச்சர் சி.வி.சண்முகம் பேசி வருவதே காரணம் எனக் கூறுகின்றனர். தைலாபுரத்தில் ராமதாஸை சந்தித்த அவர், பாமக ஒன்றிணைப்பு, அதிமுக கூட்டணிக்கு ஆதரவு உள்ளிட்டவைகள் குறித்து பேசினாராம்.

ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகள் மீது 25% கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். இது உடனடியாக அமலுக்கு வருவதாக கூறிய அவர், இதுவே இறுதியான முடிவு எனவும் தெரிவித்துள்ளார். இதனால் ஈரானுடன் வர்த்தகம் செய்யும் சீனா, இந்தியா, UAE, துருக்கி ஆகிய நாடுகள் USA உடன் வர்த்தகம் செய்யும்போது அதிக வரிச் சுமையை சுமக்க நேரிடும். எனவே, இந்தியாவில் பொருள்களின் விலைவாசியும் உயரலாம்.

கடந்த 5-ம் தேதி, யூடியூப்பில் 140 ஆண்டுகள் நீளம் கொண்ட வீடியோ ஒன்று Upload செய்யப்பட்டுள்ளது. கிளிக் செய்தவுடன், 12 மணி நேரமாக குறைந்தாலும், உள்ளே வீடியோ, ஆடியோ எதுவும் இல்லை. வெறும் Blank Screen மட்டுமே. இந்த சேனலில் 294 hours, 300 hours வீடியோக்களும் உள்ளன. ஏதாவது டெஸ்ட் சேனலாக இருக்கலாம் என கூறினாலும், ‘Come, meet me in hell’ என்ற Video description குழம்ப செய்கிறது.

தனது தயாரின் மறைவுக்கு பிறகு நடிகை கனகா உடல், மன ரீதியாக பாதிக்கப்பட்டார். அவர் நலிவுற்றிருந்த போட்டோ சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி அவரது ரசிகர்களை சோகமடைய செய்தது. இந்நிலையில், அண்மையில் நடிகை கனகா, நடிகர் ராமராஜன் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார். அந்த போட்டோ தற்போது வெளியாகியுள்ளது. இதனால், கரகாட்டக்காரன் காம்போ மீண்டும் வருமா என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 22,000 குரூப் டி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th/ ITI. வயது வரம்பு: 18 – 33. தேர்வு முறை: கணினி வழி தேர்வு, உடற்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை. சம்பளம்: ₹18,000 முதல். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 2026, ஜன.21 முதல் பிப்.20 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே <

ஜன் சுராஜ் கட்சியில் இணைந்து பிஹார் தேர்தலின்போது பம்பரமாக சுழன்று வந்த நடிகர் ரிதேஷ் பாண்டே கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரின் கட்சி, தேர்தலில் 4-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால், பலரும் கட்சி நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கி இருப்பதால் PK அதிருப்தி அடைந்துள்ளார். ரிதேஷ் பாண்டே விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜன் சுராஜ் கட்சியில் இணைந்து பிஹார் தேர்தலின்போது பம்பரமாக சுழன்று வந்த நடிகர் ரிதேஷ் பாண்டே கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரின் கட்சி, தேர்தலில் 4-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால், பலரும் கட்சி நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கி இருப்பதால் PK அதிருப்தி அடைந்துள்ளார். ரிதேஷ் பாண்டே விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜன் சுராஜ் கட்சியில் இணைந்து பிஹார் தேர்தலின்போது பம்பரமாக சுழன்று வந்த நடிகர் ரிதேஷ் பாண்டே கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரின் கட்சி, தேர்தலில் 4-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால், பலரும் கட்சி நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கி இருப்பதால் PK அதிருப்தி அடைந்துள்ளார். ரிதேஷ் பாண்டே விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

திமுக என்பது ஒரே குடும்பம் தான், அதன் தற்போதைய தலைவராக ஸ்டாலின் இருக்கிறார், அடுத்து உதயநிதி வருவார் என ஐ.பெரியசாமி பேசியுள்ளார். உதயநிதி ஏன் அந்த இடத்திற்கு வரக்கூடாது என கேட்ட அவர், மற்றவர்கள் வரவில்லையா என கூறியுள்ளார். மேலும், அந்த குடும்பத்தில் உழைப்பு, தியாகம் இருக்கிறது எனவும், தமிழ்நாட்டு மக்களுக்காக பல நன்மைகளை செய்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

காயம் காரணமாக, NZ ODI தொடரில் இருந்து சுந்தர் விலகியதால், 2-வது ODI-ல் அவருக்கு பதிலாக பிளேயிங் XI-ல் யார் இடம் பெறுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. நிதிஷ் குமார் ரெட்டி அல்லது துருவ் ஜுரெல் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதிஷ் ஆல்ரவுண்டர் என்பதால், அவரே பெஸ்ட் சாய்ஸ் என கிரிக்கெட் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். நீங்க ஒரு பெஸ்ட் பிளேயிங் XI-ஐ சொல்லுங்க?
Sorry, no posts matched your criteria.