India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤இந்தியா – ரூபாய் (₹) ➤இங்கிலாந்து – பவுண்ட் (£) ➤அமெரிக்கா – டாலர் ($) ➤சீனா – யுவன் (CN ¥) ➤பாகிஸ்தான் – ரூபாய் (Re) ➤ரஷ்யா – ரூபிள் (₽) ➤மியான்மர் – கியாடா (MMK) ➤துருக்கி – துருக்கிஷ் லிரா (₺) ➤இத்தாலி – லிரா (ITL) ➤ஜப்பான் – யென் (JP ¥) ➤ஸ்வீடன் – குரோனர் (kr) ➤மலேசியா – ரிங்கிட் (MYR) ➤ஆஸ்திரியா – ஷில்லிங் (öS) ➤ஜெர்மனி – ரிஷ்மார்க் (ℛℳ) ➤பெல்ஜியம் – பெல்ஜியன் பிரான்க் (F) ➤கிரீஸ் – யூரோ(€)
PM கிசான் 18வது தவணை பணம் ₹2,000 அக்டோபர் 5 ஆம் தேதி வெளியானது. நாடு முழுவதும் தகுதியான கோடிக்கணக்கான விவசாயிகள் இதன் மூலம் பயன்பெறுகின்றனர். இந்நிலையில் 18வது தவணை பணம் பலரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட நிலையில், eKYC முடிக்காதவர்களுக்கு பணம் கிடைக்கவில்லை. இந்த தவணை உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதா? என்பதை <
1. டார்ச் லைட் வைத்திருத்தல் அவசியம். 2) பால், பிரட், மருந்துகள், குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்கி வையுங்கள். 3) மழை ஆரம்பிக்கும் போதே வீட்டில் உள்ள மின்சாதனப் பொருட்களை ஆப் செய்ய வேண்டும். 4) போதிய பணம் கையிருப்பில் இருப்பது நல்லது. ஏடிஎம்களை நம்பியிருக்க வேண்டாம். 5) நூடுல்ஸ், சேமியா, ரவையை வாங்கிக் கொள்ளுங்கள். 6) வீட்டில் குடிநீர் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
மாமுனிவர் அகத்தியர் பெருமான்
கர்ம காண்டம் நூலில் கூறியது…
1. கடவுள் மனிதனாகப் பிறப்பது
2.மனிதன் மனிதனாகப் பிறப்பது
3.மிருகம் மனிதனாகப் பிறப்பது
4.பறவைகள் மனிதனாகப் பிறப்பது
5.நீர் வாழ்வன மனிதனாகப் பிறப்பது
6.பூச்சி புழு மனிதனாகப் பிறப்பது
7.மரம் செடிகள் மனிதனாகப் பிறப்பது
தொப்பையைக் குறைக்க டயட்டீஷியன்ஸ் கூறும் சிம்பிள் டிப்ஸ் இதோ: 1) மைதா, சர்க்கரை, வனஸ்பதி போன்றவற்றை அறவே தவிர்த்துவிடுங்கள். 2) புரோபயாடிக் உள்ள தயிர், நீர்மோர், பழைய சாதம் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுங்கள். 3) ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ள மீனை உட்கொள்ளுங்கள். 4) நார்ச்சத்து அதிகமுள்ள பேரிக்காய் போன்ற பழங்களை சாப்பிடுங்கள். 5) நடை & உடற்பயிற்சி செய்யுங்கள். விரைவில் நிச்சயம் மாற்றத்தை உணர்வீர்கள்.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 16-ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக தீவிர கனமழை பெய்யும் எனத் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது. முன்னதாக, சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
“எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்ற நிலையை உருவாக்குவதுதான் நமது உயர்ந்த நோக்கமாக இருக்க வேண்டும் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு தினத்தையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள அவர், உணர்வுப்பூர்வமாக அவரது நினைவை என்றென்றும் போற்றும் வகையில் செயல்படுவோம் என ஒவ்வொரு தமிழர்களும் உறுதி ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்கு அச்சுறுத்தல் வந்தால், ஆயுதங்கள் மூலம் எந்தவொரு பெரிய நடவடிக்கையையும் எடுக்க தயங்க மாட்டோம் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். வெறுப்புணர்வுடன் எந்த நாட்டையும் இந்தியா தாக்கியதில்லை எனக் கூறிய அவர், அதே நேரத்தில் இந்தியாவின் ஒருமைப்பாடு & இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சி செய்யும்போது தான் நாம் போரிட்டு உள்ளோம் என்றார்.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமாகி வருகிறது. இதனிடையே, சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் நாளை மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் மழை தொடர்பான புகார்களை ‘1913’ என்ற உதவி எண் மூலம் தெரிவிக்கலாம் என்றும், TN ALERT செயலி மூலம் மழை பாதிப்புகளை அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் சராசரியாக ஒரு முட்டையை உணவாக எடுத்துக் கொண்டவர்களுக்கு இதய நோய் பாதிப்பு ஏற்படுவது குறைந்துள்ளதாக சிகாகோ பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன் அறிக்கையில், முட்டை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்பதில் துளியளவும் உண்மையில்லை. ஒரு முழுமையான புரதம் மிக்க உணவான அதனை தனியாக சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன், கொழுப்பும் கரைவதாகக் கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.