India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரயில்வே தேர்வு வாரியத்தால் (RRB) லோகோ பைலட், எஸ்ஐ, டெக்னிசியன், ஜெ.இ. பதவிகளில் காலியாக இருந்த 41,500 பதவிகளுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு, தேர்வு தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தத் தேதியை RRB மாற்றியுள்ளது. அதன்படி, லோகோ பைலட்டுக்கான தேர்வு நவ.25- நவ.29, எஸ்ஐ. தேர்வு டிச.2-டிச.12, டெக்னிசியன் தேர்வு டிச.18 – டிச.29, ஜெ.இ. தேர்வு டிச.13-டிச.17 வரை நடைபெறவுள்ளது. SHARE IT.
கூந்தல் வலுவாக இல்லை, முடி உதிர்கிறது என பெண்கள் கவலைப்படுவதுண்டு. அவர்களுக்கே இந்த ஆலோசனை. மூங்கில் பார்த்திருப்பீர்கள். அதிலிருந்து எடுக்கப்படும் சாறைக் கொண்டு, கூந்தலை வலுப்படுத்த முடியும். அந்த சாறை தேய்த்து வந்தால், கூந்தல் வலுப்படுவதுடன் பட்டுப்போன்று மிருதுவாக இருக்கும். முடி சேதமடைவதை கட்டுக்குள் காெண்டு வந்து உதிர்வுக்கும் முடிவு கட்டும். இத்தகவலைப் பகிருங்கள்.
அரசுப் பணி போட்டித் தேர்வு எழுதுவோருக்கு கல்வி டிவியில் இலவச பயிற்சி வகுப்பு தொடங்கியுள்ளது. அதில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், சீருடை பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், ரயில்வே தேர்வு வாரியம் உள்ளிட்டவை நடத்தும் தேர்வில் பங்கேற்போருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நவ.1 வரை தினமும் காலை 7- 9 மணிவரை நேரலையும், மறு ஒளிபரப்பு இரவு 7- 9 மணி வரையும் காணலாம். SHARE IT.
கிட்னி பெயிலியரை காலையில் தோன்றும் சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவற்றை தெரிந்து கொள்ளலாம். * காலையில் எழுகையில் மிகவும் பலவீனமாக உணர்வீர்கள் * சிறுநீர் நிறம் வெள்ளையாக இல்லாமல் மஞ்சள், இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும் *காலையில் எழுந்திருக்கையில் வயிறு வீக்கத்துடன் காணப்படும் *கட்டுப்படுத்த முடியாத தாகம் இருக்கும் *தோளில் அரிப்பு *
ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்களை குறைந்த விலையில் மத்திய அரசு வழங்கி வருகிறது. அரசின் விதிப்படி 3 மாதம் வரை பொருள் வாங்கவில்லை எனில், ரேஷன் அட்டைகள் பயனில் இல்லை என கருதி முடக்கப்படும். அதன்படி, தற்போது நாடு முழுவதும் பல லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள், 3 மாதம் வரை பொருள் வாங்காதது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், அவை விரைவில் முடக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. SHARE IT
இந்தியர்களின் வாழ்வில் இரண்டற கலந்து விட்ட பழக்கங்களில் டீ குடிப்பதும் ஒன்றாகும். ஆனால் அந்த டீயை இரவு 7 மணிக்கு மேல் குடித்தால் உடல்நல உபாதைகள் ஏற்படும் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இரவு 7 மணிக்கு மேல் டீ குடித்தால் இதய துடிப்பு அதிகரிக்கக்கூடும், வயிறு பிரச்னையை ஏற்படுத்தும், இரவில் தூக்கமின்மையை ஏற்படுத்தும் என்றும் டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE IT.
மொபைல் போன் வைத்திருப்போர் ஹெட் போன் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் இது காதுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வு கட்டுரை ஒன்று எச்சரிக்கிறது. இதுகுறித்து BMJ Global Health Journalஇல் கட்டுரை வெளியாகி உள்ளது. அதில், ஹெட் போன் அதிகம் பயன்படுத்தினால் காது கேட்கும் திறன் குறையும். குறிப்பாக, 105 டெசிபல் சத்தம் வைத்தால் காதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டு உள்ளது. SHARE IT
தீபாவளி பண்டிகையையொட்டி, பல்வேறு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை ஈர்க்க சலுகைகளை அறிவித்து வருகின்றன. BSNL நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்காக ரூ.1,999 திட்டத்தில் ரூ.1,00 தள்ளுபடி அறிவித்துள்ளது. ரூ.1,899 ரீசார்ஜ் செய்தால் 365 நாள்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் அழைப்பு, 600 ஜிபி டேட்டா வழங்குகிறது. ஆனால் நவ.7 வரை ரீசார்ஜ் செய்வோருக்கே இது பொருந்தும் என BSNL தெரிவித்துள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகள், தமிழகத்தில் எங்கெங்கு அமைந்துள்ளன என்பதை தெரிந்து கொள்வோம்.
1) திருப்பரங்குன்றம் முருகன் கோவில் – மதுரை
2) திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் – தூத்துக்குடி
3) பழனி முருகன் கோவில் – திண்டுக்கல்
4) சுவாமிமலை முருகன் கோவில் – தஞ்சை
5) திருத்தணி முருகன் கோவில் – திருவள்ளூர்
6) பழமுதிர்சோலை முருகன் கோவில் – மதுரை. (SHARE IT)
ATMஇல் உள்ள வசதிகளை தெரிந்து கொள்வோம்.
* கணக்கில் உள்ள பணத்தை எடுக்கலாம்
* பணம் டெபாசிட் செய்யலாம்
* செக்புக் கோரிக்கை வைக்கலாம்
* கணக்கில் உள்ள இருப்பை அறியலாம்
* பிற கணக்கிற்கு பணம் அனுப்பலாம்
* கிரெடிட் கார்டுக்கு பணம் செலுத்தலாம்
* காப்பீடுக்கு பணம் கட்டலாம்
* மொபைல் பேங்கிங் ஆக்டிவேசன் செய்யலாம்
* ஏடிஎம் அட்டை ரகசிய எண் மாற்றலாம்
* பில் பேமெண்ட் செலுத்த பயன்படுத்தலாம்.
Sorry, no posts matched your criteria.