India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகாராஷ்டிராவில் 24 வயதான இளம்பெண் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அப்பெண் அளித்த புகாரில், ஆக.10 – ஏப்.23-க்குள் ஐ.டி. ஊழியர் தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாகவும், அதை வீடியோ, போட்டோ எடுத்து ₹2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறியுள்ளார். மேலும், தனது அந்தரங்க போட்டோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதாகவும் அப்பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இன்று (ஏப்ரல் 27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள் இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தானை பழிவாங்க வேண்டும் என்று சிலரும் அப்பாவி பாகிஸ்தான் மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும் என்று சிலரும் கருத்து கூறுகின்றனர். உங்களது கருத்து என்ன?
➤மேஷம் – நட்பு ➤ரிஷபம் – பிரீதி ➤மிதுனம் – செலவு ➤கடகம் – வெற்றி ➤சிம்மம் – போட்டி ➤கன்னி – அமைதி ➤துலாம் – பயம் ➤விருச்சிகம் – புகழ் ➤தனுசு – கோபம் ➤மகரம் – ஆதரவு ➤கும்பம் – வீம்பு ➤மீனம் – நன்மை
ஸ்பெயினில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 2வது சுற்றில் நட்சத்திர வீரர் ஜோகோவிச், இத்தாலியின் மேட்டியோ அர்னால்டு உடன் மோதினார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில், தொடக்கம் முதலே அர்னால்டு ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் ஜோகோவிச் 3-6, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
நாட்டின் நலனுக்காக, அனைத்து ஊடகங்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான செய்தியை வெளியிடும்போது பொறுப்புடன் செயல்பட வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. மேலும், பாதுகாப்பு படைகளின் நடமாட்டத்தை நேரலை செய்வதை தவிர்க்குமாறும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
உ.பி.,யில் ஒரு கிராமத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட சண்டையால் கோபமடைந்த ஒரு பெண், விளையாடிக் கொண்டிருந்த அந்நபரின் 14 வயது மகனின் ஆணுறுப்பை கடித்துள்ளார். உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாலும், அவன் தடிமனான பேன்ட் அணிந்திருந்ததாலும் ஆணுறுப்பு காப்பாற்றப்பட்டுள்ளது. சண்டை போட்ட பலரின் அந்தரங்க உறுப்பை இப்பெண் கடித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் மிக மோசமான அணியாக CSK இடம் பிடித்திருக்கிறது. இந்த தொடர் தோல்விக்கு பொறுப்பேற்பதாக பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியிருக்கிறார். ஏலத்தில் சரியான வீரர்களை எடுக்கவில்லை, வெற்றி பெறும் முனைப்பு இல்லை, தோனி ரிட்டையர் ஆக வேண்டும் என்று ரசிகர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். உண்மையில், CSK-வின் தோல்விக்கு எது காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
சமீபத்தில் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் ₹21,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதற்கும், பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்புள்ளதாக என்ஐஏ SC-ல் தெரிவித்துள்ளது. இந்த போதைப்பொருளை விற்று, அதில் கிடைக்கும் பணத்தில் தீவிரவாத நடவடிக்கைகளை லஷ்கர்-இ-தொய்பா அரங்கேற்றி வருகிறது, இதன் மூலம் இந்தியாவை பலவீனப்படுத்த தீவிரவாத அமைப்பு முயல்வதாகவும் என்ஐஏ கூறியுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த ஒருவருக்கு 3 ஆண்குறிகள் இருந்தது மருத்துவ உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அரிய பிறவி குறைபாடான இது ‘triphallia’ என அழைக்கப்படுகிறது. உடல்தானம் செய்த 78 வயது முதியவரின் உடலை உடற்கூராய்வு செய்ததில், அவருக்கு 3 ஆண்குறிகள் இருப்பது தெரிந்தது. ஒரு உறுப்பு மட்டும் வெளியிலும், மற்ற 2 உறுப்புகளும் விதைப்பையிலும் இருந்தன. இதை அறியாமலேயே, அந்நபர் வாழ்ந்துள்ளார் என்கின்றனர் மருத்துவர்கள்.
Sorry, no posts matched your criteria.