India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

துபாயில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்துக் கொண்டிருந்துள்ளார் உஸ்மான் தாரிக். ஆனால் அவருக்கோ கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற வேட்கை. அப்போது தான் ‘MS Dhoni: The Untold Story’ படத்தை பார்த்துள்ளார். இதில் உத்வேகமடைந்த உஸ்மான், கிரிக்கெட் பயிற்சி பெற்று 2025 கரீபியன் தொடரில் 20 விக்கெட்ஸை வீழ்த்தினார். தற்போது தேசிய பாக்., அணியிலும் இடம்பெற்று அசத்தியுள்ளார். Lion is always a lion..

கரூர் துயரத்துக்கு பிறகு, அரசியல் நிகழ்ச்சிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், நேற்று இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் CM ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்கான வரைவு விதிகள் விரைவில் வெளியாகும் என்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமும் 10,000 அடிகள் நடப்பது சுறுசுறுப்பாக இயங்கவும், கலோரிகளை எரிக்கவும், மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கவும் உதவும். ஆனால் இது அனைவருக்கும் பொருந்தாது. நீண்ட தூரம் நடப்பதால் முழங்கால்கள், இடுப்பு, கணுக்கால்களில் அழுத்தம், தேய்மானம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க சரியான உணவுமுறை பழக்கங்கள் அவசியம். உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் டாக்டரை அணுகிய பின் வாக்கிங் போங்க. விழிப்புணர்வுக்காக SHARE THIS.

விவசாயிகள் தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அதைபற்றி எல்லாம் CM ஸ்டாலின் கவலைப்படுவதில்லை என நயினார் சாடியுள்ளார். விவசாயிகள் மீது அக்கறை இல்லாத திமுக ஆட்சி முடிவதற்கு இன்னும் 140 நாள்கள் மட்டுமே இருக்கிறது. அதற்கான கவுன்ட் டவுன் தற்போது தொடங்கிவிட்டதாக தெரிவித்தார். மேலும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ஏக்கருக்கு ₹30,000 நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக வழக்கு தொடர்ந்துள்ள ஜாய் கிரஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், ‘Carbon copy of his father face’ என கிரிஸில்டா இன்ஸ்டாவில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார். அதாவது, அப்பாவின் முக ஜாடையில் அப்படியே குழந்தை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே, மாதம் ₹6.5 லட்சம் பராமாரிப்பு தொகையை கிரிஸில்டா கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் சில பொருள்களை வைக்கக்கூடாது. ➤துருப்பிடித்த பொருள்களை தூக்கி எரியுங்கள் ➤வீட்டின் மாடியை அழுக்காக வைத்திருக்க வேண்டாம் ➤பழைய பொருள்களை, அழுக்கான பொருட்களை வீட்டிற்குள் வைக்காதீங்க. இவற்றை வைத்திருந்தால் சனி பகவானின் கோபத்துக்கு ஆளாவீர்கள் எனவும், வீட்டில் உள்ளவர்களுக்கு எதிர்மறையான எண்ணங்கள் உருவாகும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

வாரந்தோறும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கிழமையில், பேரம் பேசி கால்நடைகள் வாங்கும் பழக்கம் நமது ஊர் சந்தைகளில் உள்ளது. அப்படித்தான் ராஜஸ்தானின் புஷ்கர் நகரிலும் ஒரு சந்தை நடந்துள்ளது. ‘Pushkar Mela’ என்ற பெயரில் திருவிழாவாக நடைபெற்றுள்ளது. இதில் ஒட்டகம் முதல் எருமை வரை எவ்வளவு ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது என்பதை மேலே உள்ள படங்களில் swipe செய்து பாருங்க. பிடிச்ச லைக் போடுங்க.

கரூர் துயரத்துக்கு பிறகு தவெகவில், உள்கட்சி கட்டமைப்புகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மண்டலம் முதல் பூத் வரை வழக்கறிஞர் பிரிவு நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஒரு மண்டலத்திற்கு ஒரு ஒருங்கிணைப்பாளர், 10 இணை ஒருங்கிணைப்பாளர் என்றும், ஒரு கிளைக்கு 3 வழக்கறிஞர்கள், 25 பூத்துக்கு 1 வழக்கறிஞர் என நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வரலாற்றை மறைப்பவர்கள் (அ) திரிப்பவர்களே திராவிடர்கள் என்று சீமான் விமர்சித்துள்ளார். திராவிடம் என்பதே திரிபு என குறிப்பிட்ட அவர், தமிழர்களின் அடையாளங்களை திட்டமிட்டு மறைப்பவர்களே திராவிடர்கள் என்றும் கூறினார். சுயமரியாதை என கூறுவதற்கு திமுக, அதிமுகவில் ஒருவருக்காவது தகுதி இருக்கிறதா என்றும் சீமான் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். சீமானின் திராவிடம் குறித்த பேச்சு பற்றி என்ன நினைக்கிறீங்க?

மத்திய அரசின் எல்லை சாலைகள் நிறுவனத்திலுள்ள (BRO) Vehicle Mechanic உள்ளிட்ட 542 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, ITI தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ₹18,000 – ₹63,200 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.24. இது குறித்து மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும். ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.