News November 24, 2024
அணியுடன் சேர்ந்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா

கேப்டன் ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய அணியுடன் இன்று சேர்ந்து கொண்டார். தனக்கு இரண்டாவது குழந்தையை பிறந்திருப்பதையொட்டி மும்பையில் இருந்த அவர், முதல் டெஸ்ட் போட்டியை தவறவிட்டார். தற்போது அணியுடன் சேர்ந்திருக்கும் அவர், இரண்டாவது போட்டியில் இருந்து தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News January 11, 2026
திருவாரூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் இரவு ரோடு ரோந்து செல்லும் காவலர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குற்றங்கள் ஏதேனும் நடைபெற்றால் காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண். 100ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என காவல்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேலே உள்ள அவசர உதவி எண்ணுக்கு அழைக்கலாம்.
News January 11, 2026
திருவாரூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் இரவு ரோடு ரோந்து செல்லும் காவலர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குற்றங்கள் ஏதேனும் நடைபெற்றால் காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண். 100ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என காவல்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேலே உள்ள அவசர உதவி எண்ணுக்கு அழைக்கலாம்.
News January 11, 2026
திருவாரூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் இரவு ரோடு ரோந்து செல்லும் காவலர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குற்றங்கள் ஏதேனும் நடைபெற்றால் காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண். 100ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என காவல்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேலே உள்ள அவசர உதவி எண்ணுக்கு அழைக்கலாம்.


