News March 16, 2024
வேட்பாளர்கள் ஏஜெண்டுகளை நியமிக்கலாம்

மக்களவைத் தேர்தலையொட்டி, தபால் வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் மையங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். தபால் வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணியை கண்காணிக்க வேட்பாளர்கள் தங்களின் ஏஜெண்டுகளை நியமிக்கலாம். ஒரு பண்டலுக்கு 50 வாக்குச் சீட்டுகள் என்ற அடைப்படையில் கட்டிவைத்து அடையாள எண்களை இட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News January 10, 2026
எவ்வாறு ஓய்வூதியம் (TAPS) வழங்கப்படும்?

தமிழக அரசு ஊழியர்களாக 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு <<18819131>>TAPS <<>>வழங்கப்படும். ஓய்வூதியதாரர்கள் இறந்துவிட்டால், அவர்கள் பெற்று வந்த ஓய்வூதியத்தில் இருந்து 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். அரசு அலுவலர்கள் பணி ஓய்வுபெறும் போதோ, பணி காலத்தில் இறக்க நேரிட்டாலோ ₹25 லட்சம் பணிக்கொடை வழங்கப்படும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த ஓய்வூதிய நிதியத்துக்கு அரசு ₹13,000 கோடி நிதி வழங்குகிறது.
News January 10, 2026
உங்கள் தலைமுடி பிரச்னைக்கு தீர்வு

உங்கள் தலைமுடி தொடர்பான பல்வேறு பிரச்னைகளை இயற்கையான முறையில் எளிதாக சரிசெய்யலாம். முடி உதிர்தல், பொடுகு, பலவீனமான வேர்கள், இளநரை உள்ளிட்டவையால் சிரமப்படுகிறீர்களா? இதற்கான தீர்வை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. அவற்றை குடிப்பதால், முடி அடர்த்தியாகவும், வலுவாகவும் வளரும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 10, 2026
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு HAPPY NEWS

மகளிர் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில், அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என குடும்ப தலைவிகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், மார்ச் பிற்பகுதியில் உரிமைத் தொகை எவ்வளவு உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் உரிமைத் தொகை உயர்வுக்கான அறிவிப்பு இடம்பெறுமாம்.


