News June 16, 2024
ஆடு, மாடுகளை போல் மக்களை அடைத்து வைக்க முடியுமா?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது மக்களை ஆடு, மாடுகளைப் போல திமுக அடைத்து வைத்ததாக இபிஎஸ் குற்றம் சாட்டியிருந்தார். இதன் காரணமாகவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் முத்துசாமி, இந்தக் காலத்தில் யாராவது மக்களை அடைத்து வைக்க முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஈரோடு கிழக்கில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்றார்.
Similar News
News September 13, 2025
BREAKING: ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவின் கடற்கரை பகுதியான காம்சட்கா பிராந்தியத்தில் 7.1 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. கூடுதல் தகவல்களுக்கு WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.
News September 13, 2025
நேபாளத்தில் உள்ள தமிழர்களுக்காக உதவி எண்கள்

நேபாளத்தில் நடைபெற்ற போராட்டத்தை அடுத்து, தற்போது இடைக்கால அரசு அமைந்துள்ளது. இந்நிலையில், அங்கு சுற்றுலா சென்ற 116 தமிழர்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளனர். மேலும், நேபாளில் சிக்கியுள்ள தமிழர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. தொலைபேசி எண்: 011 – 24193300. மொபைல் எண்/ வாட்ஸ்அப்: 9289516712. இமெயில்: tnhouse@tn.gov.in, prcofficetnh@gmail.com.
News September 13, 2025
மூலிகை: மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள நிலவேம்பு!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி,
➥நிலவேம்பை உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து அருந்தி வந்தால், பித்தம் குறையும்.
➥நிலவேம்பு முழு தாவரத்தையும் சேகரித்து குடிநீர் செய்து, காலை மாலை என குடித்து வந்தால், காய்ச்சல் குணமாகும்.
➥நிலவேம்பு கஷாயத்தை தினமும் இருவேளை அருந்தி வந்தால் தலைவலி நீங்கும்.
➥நிலவேம்பை காயவைத்து கஷாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும். Share it to friends.