News April 2, 2025
தமிழகத்தில் மீண்டும் ஒரு என்கவுண்ட்டர்

கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். தொலைதூரம் செல்லும் லாரி ஓட்டுநர்களை வழிமறித்து கொள்ளையடித்த 6 பேரில் விஜய்யும் ஒருவன். இன்று காலை போலீஸ் அவனை கடலூரில் கைது செய்ய முயன்றபோது, கோபி என்ற போலீசை தாக்கியிருக்கிறான். இதனையடுத்து, தற்காப்புக்காக போலீஸ் சுட்டதாக கூறப்பட்டுள்ளது.
Similar News
News March 23, 2026
பாதாளத்திற்கு சென்ற பங்குச்சந்தை

வாரத்தின் முதல்நாளே பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கிய நிலையில், கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1,836.57 புள்ளிகள் வரை சரிந்து 72,696.39 என்ற நிலையில் வர்த்தகம் நின்றது. நிஃப்டியும் 601.85 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்து 22,512.65 என்ற நிலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதனால் முதலீட்டாளர்கள் ₹14 லட்சம் கோடி வரை பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.
News March 23, 2026
இரவுக்குள் தொகுதிப் பங்கீடு இறுதியாகும்: EPS

விரைவிலேயே NDA கூட்டணி போட்டியிடும் தொகுதிகளின் விவரமும் வெளியிடப்படும் என EPS கூறியுள்ளார். <<19456028>>பாஜக, பாமக, அமமுக<<>> ஆகிய கட்சிகளுக்கு மொத்தம் 56 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இதர கட்சிகளுடன் இன்று இரவுக்குள் தொகுதிப் பங்கீடு முடிவாகும் என EPS குறிப்பிட்டார். சில கட்சிகள் தனிச்சின்னம் (அ) இரட்டை இலை (அ) தாமரை சின்னத்தில் போட்டியிடுவது பற்றி முடிவாகாததால் தொகுதிப் பங்கீட்டில் தாமதம் நீடிக்கிறது.
News March 23, 2026
இரவுக்குள் தொகுதிப் பங்கீடு இறுதியாகும்: EPS

விரைவிலேயே NDA கூட்டணி போட்டியிடும் தொகுதிகளின் விவரமும் வெளியிடப்படும் என EPS கூறியுள்ளார். <<19456028>>பாஜக, பாமக, அமமுக<<>> ஆகிய கட்சிகளுக்கு மொத்தம் 56 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இதர கட்சிகளுடன் இன்று இரவுக்குள் தொகுதிப் பங்கீடு முடிவாகும் என EPS குறிப்பிட்டார். சில கட்சிகள் தனிச்சின்னம் (அ) இரட்டை இலை (அ) தாமரை சின்னத்தில் போட்டியிடுவது பற்றி முடிவாகாததால் தொகுதிப் பங்கீட்டில் தாமதம் நீடிக்கிறது.


