News May 14, 2024
மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு மே 28க்கு ஒத்திவைப்பு

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கு கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், இன்றைய விசாரணையில் பள்ளி முதல்வர், தாளாளர் ஆஜராகினர். அப்போது மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவு, மாணவியின் மொபைல் உரையாடலை வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை மே 28க்கு ஒத்திவைத்தனர்.
Similar News
News March 29, 2026
விஜய்க்கு திருச்சி கிழக்கு திமுக வேட்பாளர் சவால்!

எந்த காலத்திலாவது ஒரு கட்சி தலைவர் 2 தொகுதியில் போட்டியிடுவாரா என விஜய்யை இனிகோ இருதயராஜ் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்சி கிழக்கு திமுகவின் கோட்டை; அங்கு 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன் என்றார். விஜய் தைரியம் இல்லாதவர் எனவும், திராணி இருந்தால் பெரம்பூரை விட்டுவிட்டு திருச்சி கிழக்கில் மட்டும் அவர் போட்டியிடட்டும் என்றும் சவால் விடுத்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 29, 2026
விஜய்க்கு திருச்சி கிழக்கு திமுக வேட்பாளர் சவால்!

எந்த காலத்திலாவது ஒரு கட்சி தலைவர் 2 தொகுதியில் போட்டியிடுவாரா என விஜய்யை இனிகோ இருதயராஜ் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்சி கிழக்கு திமுகவின் கோட்டை; அங்கு 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன் என்றார். விஜய் தைரியம் இல்லாதவர் எனவும், திராணி இருந்தால் பெரம்பூரை விட்டுவிட்டு திருச்சி கிழக்கில் மட்டும் அவர் போட்டியிடட்டும் என்றும் சவால் விடுத்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 29, 2026
முழு ஆண்டு தேர்வு.. நாளை பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு

6 முதல் 8-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 1-ல் தொடங்கவுள்ளது. இதனையொட்டி 2 நாள்களுக்கு முன்னதாக, அதாவது நாளைக்குள் (மார்ச் 30) பள்ளி நிர்வாகத்திடம் வினாத்தாள்களை வழங்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. EMIS தளத்தில் வினாத்தாள்களை அலுவலர்கள் டவுன்லோடு செய்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களே, பதற்றமின்றி தேர்வை எழுதுங்கள். ALL THE BEST!!!


