News November 18, 2024
இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் TASMACல் டிஜிட்டல் முறையில் மதுவிற்பனை செய்யும் முறை அமலாகியுள்ளது. இதனால், மதுபாட்டிலுக்கு கூடுதலாக ₹10 வசூலிக்கப்படுவது தடுக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், பல இடங்களில் ரசீது வழங்கப்பட்டாலும் கூடுதலாகக் கடைக்காரர்கள் ₹10 கட்டாயமாக வசூலிக்கின்றனர். இதனால், மதுப்பிரியர்கள், ‘இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு’ என புலம்பியபடியே மதுவை வாங்கிச் செல்கின்றனர்.
Similar News
News March 19, 2026
ராணிப்பேட்டையில் சிலிண்டர் புக் செய்ய புதிய வழி!

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரமம் ஏற்பட்டால், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!
News March 19, 2026
ராணிப்பேட்டையில் சிலிண்டர் புக் செய்ய புதிய வழி!

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரமம் ஏற்பட்டால், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!
News March 19, 2026
விஜய்யை யாரும் ஆட்டத்தில் சேர்க்கவில்லை: KTR

அதிமுக தலைவர்கள் யாரும் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என EX அமைச்சர் KT ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தேர்தலில் அவர் தனித்து நிற்கட்டும்; யாரும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை என்றால் அப்படி தனித்துதானே நிற்க முடியும் என்றும் கூறியுள்ளார். விஜய் தனியாக செல்லாமல் அணியாக தங்களுடன் இணைய வேண்டும் என கடந்த மாதம் RB உதயகுமார், தமிழிசை உள்ளிட்டோர் பேசியிருந்தது கவனிக்கத்தக்கது.


