News October 25, 2024
ராணுவத்தை திரும்ப பெறும் பணிகள் தொடக்கம்

எல்லையில் இருந்து இந்தியாவும், சீனாவும் தங்களது ராணுவத்தை திரும்பபெறத் தொடங்கியுள்ளன. சமீபத்தில் இருநாடுகளுக்கும் இடையே தீர்மானம் எட்டப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து டெம்சோக், டெப்சாங் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கட்டுமானங்கள் அகற்றப்பட்டு, இந்திய வீரர்கள் மேற்கு பகுதிக்கும், சீன வீரர்கள் கிழக்கு பகுதிக்கும் திரும்ப அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News August 18, 2025
நெகிழ்ச்சியில் CPR-ன் தாய் பகிர்ந்த விஷயம்..

துணை ஜனாதிபதி தேர்தலுக்காக NDA கூட்டணியின் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டதற்கு, அவரது தாயார் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். முதல் துணை ஜனாதிபதியாக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பெயரைத்தான் தனது மகனுக்கு வைத்ததாகவும், இன்று அதே பதவியில் தனது மகன் அமரவிருக்கிறார் எனவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்த அவர் இதற்காக பாஜகவிற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
News August 18, 2025
பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

✪துணை <<17440516>>ஜனாதிபதி <<>>தேர்தல்.. திமுகவுக்கு அழைப்பு விடுத்தார் இபிஎஸ்
✪மனசாட்சி உள்ள <<17440212>>மக்களாட்சியை <<>>நோக்கி.. தொண்டர்களுக்கு விஜய் கடிதம்
✪ஏற்றத்தில் <<17439680>>பங்குச்சந்தை<<>>.. 1,084 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்
✪<<17439383>>உக்ரைன் <<>>NATO-வில் சேரக்கூடாது.. டிரம்ப்
✪₹400 கோடி <<17439244>>வசூலை<<>> அள்ளிய ‘கூலி’
News August 18, 2025
பிழையை திருத்திக் கொள்ள திமுகவுக்கு வாய்ப்பு: நயினார்

2002-ல் ஜனாதிபதி வேட்பாளராக அப்துல் கலாம் களமிறங்கியபோது, திமுக எதிராக வாக்களித்தது. இந்நிலையில், மாபெரும் சாதனை தமிழரான அப்துல் கலாமுக்கு எதிராக வாக்களிக்கும் மனநிலையில் இருந்த திமுக, அன்று ஒரு வரலாற்றுப் பிழையைச் செய்தது. அதை திருத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பு தற்பொழுது அமைந்துள்ளது. துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழரை (CPR) DMK ஆதரிக்க வேண்டும் என நயினார் வலியுறுத்தியுள்ளார்.