News August 25, 2024
கனகம்மாசத்திரம் அருகே விபத்தில் 14 பேர் காயம்

திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரத்தில் சரக்கு வேன் கவிழ்ந்து 14 பேர் காயமடைந்தனர். சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வேனில் மீன் வியாபாரிகள் சென்றுள்ளனர். அப்போது டயர் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காயமடைந்த அனைவரும் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News March 17, 2026
திருவள்ளூர்: உயிரைக் காக்க Whatsapp-ல் ஒரு ‘Hi’ போதும்!

திருவள்ளூர் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும். SHARE!
News March 17, 2026
திருவள்ளூர்: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

திருவள்ளூர் பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News March 17, 2026
திருவள்ளூர்: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

திருவள்ளூர் பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <


