News August 21, 2024

கலைத் திருவிழா.. இன்றுடன் அவகாசம் நிறைவு

image

‘சூழல்‌ பாதுகாப்பு அனைவரின்‌ பொறுப்பு’ என்ற தலைப்பில், அரசு, அரசு உதவிப் பள்ளிகளில் நாளை கலைத் திருவிழா தொடங்குகிறது. 1 முதல் +2 வரை, மாணவர்கள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஓவியம், நடனம், பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆக.30 வரை நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்க, பதிவு செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. உடனே விண்ணப்பியுங்கள். உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை பகிருங்கள்

Similar News

News March 20, 2026

சேலத்தில் 8 பேர் பலி: EPS இரங்கல்

image

சேலம் அரியானூர் அருகே அரசு பேருந்து மோதி குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்த ஆட்சியில் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படாததே தொடர் விபத்துகளுக்குக் காரணம் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வேண்டிக்கொண்டார்.

News March 20, 2026

சேலத்தில் 8 பேர் பலி: EPS இரங்கல்

image

சேலம் அரியானூர் அருகே அரசு பேருந்து மோதி குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்த ஆட்சியில் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படாததே தொடர் விபத்துகளுக்குக் காரணம் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வேண்டிக்கொண்டார்.

News March 20, 2026

சேலத்தில் 8 பேர் பலி: EPS இரங்கல்

image

சேலம் அரியானூர் அருகே அரசு பேருந்து மோதி குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்த ஆட்சியில் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படாததே தொடர் விபத்துகளுக்குக் காரணம் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வேண்டிக்கொண்டார்.

error: Content is protected !!