News August 21, 2024
மூலிகை: வறட்டு இருமலை விரட்டும் அயிலேயம்

வறட்டு இருமல், நெஞ்சு சளி, சுவாசக்கோளாறு பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும் ஆற்றல் முசுக்கை எனும் அயிலேயத்திற்கு இருப்பதாக குணப்பாடல் கூறுகிறது. பினாலிக், யூஜெனால், சபோனின்ஸ், டெர்பெனாய்டுஸ் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள அதன் வேருடன், ஆடாதோடை, கண்டங்கத்திரி, திப்பிலி, மிளகு, கிராம்பு ஆகியவற்றைப் பொடித்து, தேனில் குழைத்து வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட உடலில் அதிகரித்த கபமும் பித்தமும் குறையும்.
Similar News
News March 24, 2026
நெல்லையில் பரபரப்பு ஏற்படுத்திய கொலை வழக்கின் தீர்ப்பு

திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரியில் 2021 ஏப்.18ல் புகழ்பெற்ற சீவலப்பேரி சுடலை மாடசுவாமி கோவில் பூசாரி சிதம்பரம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகளான தங்கபாண்டி, பேச்சிகுட்டி, முருகன் ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5000 அபராதம் விதித்து நீதிபதி ராபின்சன் ஜார்ஜ் இன்று தீர்ப்பளித்தார்.
News March 24, 2026
நெல்லையில் பரபரப்பு ஏற்படுத்திய கொலை வழக்கின் தீர்ப்பு

திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரியில் 2021 ஏப்.18ல் புகழ்பெற்ற சீவலப்பேரி சுடலை மாடசுவாமி கோவில் பூசாரி சிதம்பரம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகளான தங்கபாண்டி, பேச்சிகுட்டி, முருகன் ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5000 அபராதம் விதித்து நீதிபதி ராபின்சன் ஜார்ஜ் இன்று தீர்ப்பளித்தார்.
News March 24, 2026
72 hour-க்கு முன் கேன்சல் செய்தால் தான் காசு கிடைக்கும்!

ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்வதற்கான விதிகளில் IRCTC மாற்றம் செய்துள்ளது. அதன்படி, ரயில் புறப்படுவதற்கு முந்தைய 8 மணி நேரத்துக்குள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் கட்டணம் திருப்பி தரப்படாது; 8-24 மணி நேரத்துக்குள் கேன்சல் செய்தால் 50% பிடித்தம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது. 72 மணி நேரத்திற்கு முன்பாக டிக்கெட்டை கேன்சல் செய்தால் மட்டுமே இனி முழு கட்டணமும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


