News August 20, 2024
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 23ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து, விவசாயிகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 24, 2026
மாயவரம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் முகமது பல்லோரா(59) .இவர், 5ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையெடுத்து, பெற்றோர் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.
News March 24, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.23) இரவு 10 முதல் இன்று (மார்ச்.24) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 24, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.23) இரவு 10 முதல் இன்று (மார்ச்.24) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


