News August 7, 2024
திருநெல்வேலி – கொல்கத்தா சிறப்பு ரயில் நீட்டிப்பு

திருநெல்வேலியில் இருந்து கொல்கத்தா ஷாலிமார் ரயில் நிலையத்திற்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலின் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி – ஷாலிமார் வாராந்திர சிறப்பு ரயில் (06087) திருநெல்வேலியில் இருந்து ஆகஸ்ட் 15, 22, 29, செப்டம்பர் 5 ஆகிய வியாழக்கிழமைகளில் அதிகாலை 01.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 09.00 மணிக்கு ஷாலிமார் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 4, 2026
மதுரை: சிக்கன் சாப்பிட்டு…,உயிரை மாய்த்து கொண்ட மாணவி

உசிலம்பட்டி கோடாங்கி நாயக்கன்பட்டி சேர்ந்தவர் பெரிய கருப்பன் மகள் விஷ்வா(19) அப்பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அளவுக்கு அதிகமாக சிக்கன் சாப்பிட்டதால், தொடர் வயிற்று வலி இருந்தது. வலி தாங்காமல் வீட்டில் நேற்று நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து எழுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 4, 2026
மதுரை: சிக்கன் சாப்பிட்டு…,உயிரை மாய்த்து கொண்ட மாணவி

உசிலம்பட்டி கோடாங்கி நாயக்கன்பட்டி சேர்ந்தவர் பெரிய கருப்பன் மகள் விஷ்வா(19) அப்பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அளவுக்கு அதிகமாக சிக்கன் சாப்பிட்டதால், தொடர் வயிற்று வலி இருந்தது. வலி தாங்காமல் வீட்டில் நேற்று நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து எழுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 4, 2026
மதுரை: சிக்கன் சாப்பிட்டு…,உயிரை மாய்த்து கொண்ட மாணவி

உசிலம்பட்டி கோடாங்கி நாயக்கன்பட்டி சேர்ந்தவர் பெரிய கருப்பன் மகள் விஷ்வா(19) அப்பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அளவுக்கு அதிகமாக சிக்கன் சாப்பிட்டதால், தொடர் வயிற்று வலி இருந்தது. வலி தாங்காமல் வீட்டில் நேற்று நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து எழுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


