News August 5, 2024
கோவை நகரை ஆளப்போகும் 2வது பெண்!

கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக கல்பனா ஆனந்தகுமார் இருந்துவந்ததார். உடல்நிலை சரியில்லை என தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் கோவை மாநகராட்சியின் இரண்டாவது பெண் மேயர் வேட்பாளராக 29வது வார்டை சேர்ந்த ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் வெற்றி பெற்றால் கோவையின் இரண்டாவது பெண் மேயர் என்ற பெருமையை பெறுவார். இது குறித்து உங்கள் கருத்து என்ன மக்களே?
Similar News
News February 20, 2026
JUST IN: கோவையில் இளைஞர் தலை நசுங்கி பலி!

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே கோவை புலியகுளம் பகுதியில் மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடை குழிக்காக தோண்டப்பட்ட மணல் அப்படியே சாலையில் கிடந்துள்ளது.இந்நிலையில் இளைஞர் ஒருவர் டூவீலரில் அவ்வழியே சென்ற போது மண் சறுக்கி கீழே விழுந்தார்.அப்போது, பின்னால் வந்த கேந்திரிய வித்யாலயா பள்ளி பேருந்து தலையில் ஏறி இறங்கியதில் அவர் தலை நசுங்கி பலியானார்.
News February 20, 2026
கோவை: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

கோவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <
News February 20, 2026
அறிவித்தார் கோவை கலெக்டர்!

கோவை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்குச் சூரிய மின் பலகை (Solar Panel) பொருத்தும் இலவச தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார். 10, 12-ம் வகுப்பு, ITI அல்லது பட்டப்படிப்பு முடித்த 18-32 வயதுடையோர் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள் www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க


