News August 5, 2024

இந்த ரயில் இன்று நெல்லையோடு நிறுத்தம்

image

திருவனந்தபுரம் கோட்டத்தில் நடக்கும் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை -புனலூர் எக்ஸ்பிரஸ் இன்று மற்றும் 8ம் தேதி நெல்லை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும். அதாவது அந்த ரயில் நெல்லை – புனலூர் இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கமாக 6 மற்றும் 9ம் தேதிகளில் புனலூர் – நெல்லை இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.

Similar News

News March 24, 2026

நெல்லையில் பரபரப்பு ஏற்படுத்திய கொலை வழக்கின் தீர்ப்பு

image

திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரியில் 2021 ஏப்.18ல் புகழ்பெற்ற சீவலப்பேரி சுடலை மாடசுவாமி கோவில் பூசாரி சிதம்பரம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகளான தங்கபாண்டி, பேச்சிகுட்டி, முருகன் ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5000 அபராதம் விதித்து நீதிபதி ராபின்சன் ஜார்ஜ் இன்று தீர்ப்பளித்தார்.

News March 24, 2026

நெல்லையில் பரபரப்பு ஏற்படுத்திய கொலை வழக்கின் தீர்ப்பு

image

திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரியில் 2021 ஏப்.18ல் புகழ்பெற்ற சீவலப்பேரி சுடலை மாடசுவாமி கோவில் பூசாரி சிதம்பரம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகளான தங்கபாண்டி, பேச்சிகுட்டி, முருகன் ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5000 அபராதம் விதித்து நீதிபதி ராபின்சன் ஜார்ஜ் இன்று தீர்ப்பளித்தார்.

News March 24, 2026

BREAKING நெல்லை அல்வாவுக்கு வந்த சிக்கல்?

image

நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள பிரபல அல்வா கடையில் சிலிண்டர் தட்டுப்பாட்டால் இன்று பிற்பகல் முதல் உற்பத்தி நிறுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. சிலிண்டர் கிடைக்காத நிலையில் அல்வா உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த இருப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இருட்டுக்கடை அல்வாவுக்கு அடுத்தபடியாக நெல்லையில் இந்த கடை புகழ்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!