News July 26, 2024

காவிரியில் வெள்ளம்: 9 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

image

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, தஞ்சை உள்பட 9 மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆணையிட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது, விநாடிக்கு 1 லட்சம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

Similar News

News March 14, 2026

BREAKING: கடன்.. CM ஸ்டாலின் புதிய அறிவிப்பு

image

சிலிண்டர் தட்டுப்பாட்டால், மின்சார அடுப்பு பயன்பாடு அதிகரித்துள்ளது. கடந்த 2 நாள்களில் பல இடங்களில் மின் அடுப்புகள் விற்று தீர்ந்துள்ளன. இந்நிலையில், மின் அடுப்பு தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களுக்காக சிறு, குறு தொழில் துறையினருக்கு கடன் வழங்கப்படும் என்றும் நடுத்தர நிறுவனங்கள் மின் உபகரணங்களை கொள்முதல் செய்ய 25% மானியத்துடன் ₹3.05 லட்சம் கடன் வழங்கப்படும் எனவும் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

News March 14, 2026

BREAKING: கடன்.. CM ஸ்டாலின் புதிய அறிவிப்பு

image

சிலிண்டர் தட்டுப்பாட்டால், மின்சார அடுப்பு பயன்பாடு அதிகரித்துள்ளது. கடந்த 2 நாள்களில் பல இடங்களில் மின் அடுப்புகள் விற்று தீர்ந்துள்ளன. இந்நிலையில், மின் அடுப்பு தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களுக்காக சிறு, குறு தொழில் துறையினருக்கு கடன் வழங்கப்படும் என்றும் நடுத்தர நிறுவனங்கள் மின் உபகரணங்களை கொள்முதல் செய்ய 25% மானியத்துடன் ₹3.05 லட்சம் கடன் வழங்கப்படும் எனவும் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

News March 14, 2026

BREAKING: கடன்.. CM ஸ்டாலின் புதிய அறிவிப்பு

image

சிலிண்டர் தட்டுப்பாட்டால், மின்சார அடுப்பு பயன்பாடு அதிகரித்துள்ளது. கடந்த 2 நாள்களில் பல இடங்களில் மின் அடுப்புகள் விற்று தீர்ந்துள்ளன. இந்நிலையில், மின் அடுப்பு தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களுக்காக சிறு, குறு தொழில் துறையினருக்கு கடன் வழங்கப்படும் என்றும் நடுத்தர நிறுவனங்கள் மின் உபகரணங்களை கொள்முதல் செய்ய 25% மானியத்துடன் ₹3.05 லட்சம் கடன் வழங்கப்படும் எனவும் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!