News June 27, 2024
வளர்ப்பு நாய் கடித்து தந்தை, மகன் பலி

ஆந்திராவைச் சேர்ந்த நரசிங்கராவ் (59) மற்றும் அவரது மகன் பார்கவ்வை (27) கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டில் வளர்த்த நாய் கடித்துள்ளது. ஆனால் இருவரும் எத்தகைய சிகிச்சையும் எடுக்கவில்லை. சம்பவம் நடந்த 2ஆவது நாள் நாய் இறக்கவே, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த இருவரும் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்களது மூளை மற்றும் கல்லீரலை ரேபிஸ் வைரஸ் தாக்கியதால் இருவரும் உயிரிழந்தனர்.
Similar News
News March 14, 2026
BREAKING: கடன்.. CM ஸ்டாலின் புதிய அறிவிப்பு

சிலிண்டர் தட்டுப்பாட்டால், மின்சார அடுப்பு பயன்பாடு அதிகரித்துள்ளது. கடந்த 2 நாள்களில் பல இடங்களில் மின் அடுப்புகள் விற்று தீர்ந்துள்ளன. இந்நிலையில், மின் அடுப்பு தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களுக்காக சிறு, குறு தொழில் துறையினருக்கு கடன் வழங்கப்படும் என்றும் நடுத்தர நிறுவனங்கள் மின் உபகரணங்களை கொள்முதல் செய்ய 25% மானியத்துடன் ₹3.05 லட்சம் கடன் வழங்கப்படும் எனவும் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
News March 14, 2026
BREAKING: கடன்.. CM ஸ்டாலின் புதிய அறிவிப்பு

சிலிண்டர் தட்டுப்பாட்டால், மின்சார அடுப்பு பயன்பாடு அதிகரித்துள்ளது. கடந்த 2 நாள்களில் பல இடங்களில் மின் அடுப்புகள் விற்று தீர்ந்துள்ளன. இந்நிலையில், மின் அடுப்பு தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களுக்காக சிறு, குறு தொழில் துறையினருக்கு கடன் வழங்கப்படும் என்றும் நடுத்தர நிறுவனங்கள் மின் உபகரணங்களை கொள்முதல் செய்ய 25% மானியத்துடன் ₹3.05 லட்சம் கடன் வழங்கப்படும் எனவும் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
News March 14, 2026
BREAKING: கடன்.. CM ஸ்டாலின் புதிய அறிவிப்பு

சிலிண்டர் தட்டுப்பாட்டால், மின்சார அடுப்பு பயன்பாடு அதிகரித்துள்ளது. கடந்த 2 நாள்களில் பல இடங்களில் மின் அடுப்புகள் விற்று தீர்ந்துள்ளன. இந்நிலையில், மின் அடுப்பு தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களுக்காக சிறு, குறு தொழில் துறையினருக்கு கடன் வழங்கப்படும் என்றும் நடுத்தர நிறுவனங்கள் மின் உபகரணங்களை கொள்முதல் செய்ய 25% மானியத்துடன் ₹3.05 லட்சம் கடன் வழங்கப்படும் எனவும் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


