News June 18, 2024
43 லட்சம் மாணவிகள் பயன் பெறுகின்றனர்

தமிழகத்தில் ‘மாதவிடாய் சுகாதாரத் திட்டம்’ மூலம் மாணவிகளுக்கு விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டு வருகிறது. போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் பலர் இன்னும் மாதவிடாய் நேரங்களில் துணிகளை பயன்படுத்துகின்றனர். இதனால், நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தடுக்கும் வகையில் செயல்படுத்தப்படும் மாதவிடாய் சுகாதாரத் திட்டத்தின் மூலம் 43 லட்சம் மாணவிகள் பயன்பெறுவதாக அரசு தெரிவித்துள்ளது.
Similar News
News March 20, 2026
திமுக கூட்டணி உடைந்தது.. எதிர்பாராத அரசியல் திருப்பம்!

திமுக கூட்டணியிலிருந்து தவாக வெளியேறிய விவகாரம் அரசியல் களத்தில் விவாதமாக மாறியுள்ளது. தங்கள் கூட்டணி வலுவான நிலையில் இருப்பதாக திமுக பேசி வந்தாலும், சிபிஎம், விசிக, மநீம உடனான தொகுதிப் பங்கீட்டில் தொடர் இழுபறி நீடிக்கிறது. முன்னதாக, அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் வெளியேறி திமுக கூட்டணியில் இணைந்தன. வேல்முருகன் தனியாக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 20, 2026
சமூக பிரச்னை இல்லையா? மௌனிகளாக இருப்பது ஏன்?

தூத்துக்குடியில் +2 மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சினிமா பிரபலங்கள் வாய்மூடி மௌனிகளாக இருப்பது ஏன் என்ற விவாதம் எழுந்துள்ளது. மாணவிக்கு நேர்ந்தது சமூக பிரச்னை இல்லையா? இல்லை அவர்கள் கண்ணில் படவில்லையா என மக்கள் கேட்கின்றனர். பிரகாஷ் ராஜ், சத்யராஜ், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோரை நோக்கி இந்த கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. உங்கள் கருத்து?
News March 20, 2026
சமூக பிரச்னை இல்லையா? மௌனிகளாக இருப்பது ஏன்?

தூத்துக்குடியில் +2 மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சினிமா பிரபலங்கள் வாய்மூடி மௌனிகளாக இருப்பது ஏன் என்ற விவாதம் எழுந்துள்ளது. மாணவிக்கு நேர்ந்தது சமூக பிரச்னை இல்லையா? இல்லை அவர்கள் கண்ணில் படவில்லையா என மக்கள் கேட்கின்றனர். பிரகாஷ் ராஜ், சத்யராஜ், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோரை நோக்கி இந்த கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. உங்கள் கருத்து?


