News June 17, 2024
திருச்சி: காவல்துறையை கண்டித்து சாலை மறியல்

துவாக்குடியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் தகராறு இருந்துள்ளது. கடந்த 12ஆம் தேதி மணிகண்டனை சஞ்சய் சுமன் உள்ளிட்ட 3 பேர் அரிவாளால் வெட்டி உள்ளனர். இதுகுறித்து மணிகண்டன் உறவினர்கள் துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காவல்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Similar News
News March 21, 2026
திருச்சி: அமைச்சர் நேரு அறிக்கை வெளியீடு!

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி அமைச்சர் கே.என்.நேரு வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஈகை, அன்பு, கருணை, சகோதரத்துவத்தை போற்றும் இஸ்லாமிய சொந்தங்களுக்கு இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகள். மதநல்லிணக்கத்தின் அடையாளமாக தமிழ்நாடு திகழ, நபிகள் நாயகத்தின் அறநெறி வழியில் நடைபோட்டு, அனைவரிடத்திலும் அன்பு பாராட்டும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருப்போம்” என தெரிவித்துள்ளார்.
News March 21, 2026
திருச்சி: ரயில்வேயில் பணிபுரிய சூப்பர் வாய்ப்பு!

ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள அப்ரண்ட்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5349
3. கல்வித் தகுதி: 10th, ITI
4. வயது வரம்பு: 15 – 24
5. கடைசி தேதி: 23.03.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க
News March 21, 2026
திருச்சி: ரயில்வேயில் பணிபுரிய சூப்பர் வாய்ப்பு!

ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள அப்ரண்ட்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5349
3. கல்வித் தகுதி: 10th, ITI
4. வயது வரம்பு: 15 – 24
5. கடைசி தேதி: 23.03.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க


