News April 5, 2026
மேட்டுப்பாளையத்தில் இளைஞர் தற்கொலை

மேட்டுப்பாளையம் காட்டூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் கார்த்திக்(37). இவர் பிளக்ஸ் பிரிண்டிங் ஆர்டர் எடுத்து செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாகவே திருமணமாகாத மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இவர் நெல்லித்துறை பாலத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் மீட்கப்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News April 15, 2026
மேட்டுப்பாளையத்திற்கு வரும் ஈபிஎஸ்!

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் ஏப்.16 ஆம் தேதி மேட்டுப்பாளையம் கோ-ஆப்பரேட்டிவ் காலனியில் மாலை 3 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.
News April 15, 2026
மேட்டுப்பாளையத்திற்கு வரும் ஈபிஎஸ்!

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் ஏப்.16 ஆம் தேதி மேட்டுப்பாளையம் கோ-ஆப்பரேட்டிவ் காலனியில் மாலை 3 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.
News April 15, 2026
மேட்டுப்பாளையத்திற்கு வரும் ஈபிஎஸ்!

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் ஏப்.16 ஆம் தேதி மேட்டுப்பாளையம் கோ-ஆப்பரேட்டிவ் காலனியில் மாலை 3 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.


